Category: தமிழ் நாடு

செட்டிநாடு மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து! அதிர்ஷ்டவசமாக நோயாளிகள் உயிர்தப்பினர்

சோழிங்கநல்லூர்: சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் உள்ள செட்டிநாடு தனியார் மருத்துவமனையில், திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதன் காரணமாக பரபரப்பு ஏற்பட்டது. இந்த தீவிபத்தில் நோயாளிகள்…

சம்மர் ஸ்பெஷல்: சென்னையில் 100 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக போக்குவரத்து துறை அறிவிப்பு

சென்னை: கோடை விடுமுறையை சென்னை மாநகர மக்கள் ஓய்விடங்களுக்கு சென்று பொழுதுபோக்கும் வகையில், 100 சிறப்பு பேருந்துகளை இயக்குப்படுவதாக சென்னை மாநகர போக்குவரத்து துறை அறிவித்து உள்ளது.…

4 தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளர்கள் 22ந்தேதி அறிவிக்கப்படும்: டிடிவி தினகரன்

சென்னை: தமிழகத்தில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள 4 தொகுதிகள் வேட்பாளர்கள் யார் என்பது குறித்து வரும் 22ந்தேதி (திங்கட்கிழமை) அறிவிக்கப்படும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறி உள்ளார்.…

4 தொகுதி இடைத்தேர்தல்: மே1ந்தேதி முதல் ஸ்டாலின் பிரசாரம் தொடக்கம்

சென்னை: 4 தொகுதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், திமுக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள தொகுதி பொறுப்பாளர்களுடன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த நிலையில் மே…

கலவரம் எதிரொலி: புதுக்கோட்டை மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு

புதுக்கோட்டை: பொன்னமராவதி கலவரத்தை தொடர்ந்து, புதுக்கோட்டை மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் செயல்பட்டு வரும் அனைத்து டாஸ்மாக் கடைகளையும் மூட மாவட்ட கலெக்டர் அதிரடி உத்தரவு…

தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை மையம் தகவல்

சென்னை: தமிழகத்தில் இன்று ஒருசில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. சூறைக்காற்றுடன் மழை பெய்யலாம் என்றும் கூறி…

அமமுகவுடன் அதிமுக இணையும் – டிடிவி, அதிமுகவை ஒன்றும் செய்ய முடியாது – ஓபிஎஸ்….

சென்னை: அமமுகவை இதுவரை ஒரு அமைப்பாக செயல்படுத்தி வந்த டிடிவி தினகரன், தற்போது அமமுகவை தனிக்கட்சியாக அறிவித்து உள்ளார். இது தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் கட்சியை பதிவு…

அனைத்து எமர்ஜென்சிக்கும் ஒரே நம்பர் 112! தமிழகத்தில் அமல்….

சென்னை: இந்தியாவின் அவசர உதவி எண் 112 சேவையில் தமிழகம், ஆந்திரா, கேரளா உள்பட மொத்தம் 20 மாநிலங்கள் இணைந்துள்ளன. இது, நாடு முழுவதும் ஒருங்கிணைக்கப்பட்ட சேவையாக…

திருச்சியில் பரிதாபம்: குடும்பத்தகராறில் இளம்பெண் 2 குழந்தைகளுடன் தீக்குளித்து தற்கொலை

முசிறி: திருச்சி மாவட்டம் முசிறி அருகே குடும்பதகராறில் இளம்பெண் தனது இரண்டு ஆண்குழந்தைகளுடன் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சோக சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை…

சென்னை நுங்கம்பாக்கம் அருகே பொம்மை தொழிற்சாலையில் நள்ளிரவில் தீ விபத்து!

சென்னை: சென்னையின் மையப்பகுதியான வள்ளுவர் கோட்டம் அருகே உள்ள நிறுவனம் ஒன்றில் நள்ளிரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இரு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. விசாரணையில், தீ…