Category: தமிழ் நாடு

திடீர் ஞானோதயம்: சபாநாயகருக்கு எதிராக கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பிரபு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு

டில்லி: அதிமுக அதிருப்தி எம்எல்ஏக்களுக்கு விளக்கம் கேட்டு தமிழக சபாநாயகர் தனபால் நோட்டீஸ் வழங்கியதை எதிர்த்து, அறந்தாங்கி ரத்னசாபாதி, விருத்தாசலம் கலைச்செல்வன் ஆகியோர் உச்சநீதி மன்றம் சென்று…

தேர்தல் பிரசாரம்: அரவக்குறிச்சி தொகுதியில் விவசாயிகளுடன் ஸ்டாலின் ஆலோசனை!

அரவக்குறிச்சி: 4சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் தீவிரமாகி வரும் நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜியை ஆதரித்து வீதி வீதியாக பிரசாரம் செய்து வருகிறார்.…

90.6% அரசுப் பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி: பிளஸ்1 பாட வாரியாக தேர்ச்சி விகிதம் விவரம்

சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று 11ஆம் வகுப்பு (பிளஸ்-1) பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகின. பாட வாரியாக தேர்ச்சி பெற்றவர்கள் விவரம் தெரிய வந்துள்ளது. அதுபோல தேர்வு…

நான்கு கால் பிராணி எடப்பாடி: நானே தமிழக முதல்வராகி இருப்பேன்..! ஆசையை வெளிப்படுத்திய டிடிவி தினகரன்

கோவை: சூலூர் தொகுதியில் போட்டியில் அமமுக வேட்பாளரை ஆதரித்து பேசிய அமமுக தலைவர் டிடிவி தினகரன், எடப்பாடிக்கு பதிலாக நானே முதல்வராகி இருப்பேன் என்று தனது ஆசையை…

பிளஸ்-2 விடைத்தாள் நகலுக்கு விண்ணப்பித்தோர், இன்றுமுதல் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யலாம்! தமிழகஅரசு

சென்னை: பிளஸ்-2 விடைத்தாள் நகலுக்கு விண்ணப்பித்தோர், இன்றுமுதல் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தமிழக அரசின் தேர்வுத்துறை அறிவித்து உள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில்…

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ்1 தேர்வு முடிவுகள் வெளியானது! 95% தேர்ச்சி

சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று 11ஆம் வகுப்பு (பிளஸ்-1) பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகின. இந்த ஆண்டு 95% பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில்…

தேனிக்கு வாக்குபெட்டிகள் மாற்றப்பட்டது ஏன்? தமிழக தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம்

சென்னை: தேனி பாராளுமன்ற தொகுதியில் வாக்குப்பதிவு நடைபெற்றதை தொடர்ந்து வாக்குப்பதிவு இயந்திரங்கள், தேனியில் உள்ள கம்மவார் கல்லூரியில் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன. இங்கு கோவையில் இருந்து மேலும் 50…

தில்லுமுல்லு? தேனி தொகுதிக்கு மேலும் வாக்குப்பெட்டிகள் வந்த மர்மம்…. திமுக, காங்கிரஸ் போராட்டம்

தேனி: தேனி பாராளுமன்ற தொகுதி வாக்குப்பதிவு கடந்த 18ந்தேதியே முடிவடைந்த நிலையில், தற்போது மேலும் 50-க்கும் மேற்பட்ட ஓட்டுப்பதிவு எந்திரங்கள் கொண்டு வரப்பட்டு வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இது…

தொடங்கியது மின்தடை: மதுரை அரசு மருத்துவமனையில் 3 நோயாளிகள் பரிதாப பலி

மதுரை: மதுரை அரசு ஆஸ்பத்திரி ஏற்பட்ட மின்தடை காரணமாக 3 நோயாளிகள் பரிதாபமாக உயிரிழந்த னர். அவர்களுக்கு தேவையான ஆக்சிஜன் செலுத்த முடியாததால்,அவர்கள் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இத…

ஐபிஎல்2019: குவாலிபையர்-1 போட்டியில் அதிரடி காட்டாத சிஎஸ்கே…மும்பைக்கு 132 ரன்கள் இலக்கு

சென்னை: ஐபிஎல் தொடரின் குவாலிபையர்1 போட்டி இன்று சென்னை சேப்பாக்கம் சிதம்பரம் ஸ்டேடி யத்தில் நடைபெற்றது. இன்றைய போட்டியை காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் சேப்பாக்கத்தில் திரண்டிருந்தனர். ஆட்டம்…