Category: தமிழ் நாடு

மார்ட்டின் ரூ.500கோடி நிதி கொடுத்ததாக செய்தி: விகடன் பத்திரிகைக்கு ரூ.100 கோடி நஷ்டஈடு கேட்டு ஸ்டாலின் நோட்டீஸ்

சென்னை: பிரபல லாட்டரி அதிபர் மார்ட்டின் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் கடந்த மாதம் 30ந்தேதி முதல் கடந்த 5ந்தேதி வரை தொடர் ரெய்டு நடைபெற்றது.…

மறுவாக்குப்பதிவு நடைபெறாத 43 வாக்குச்சாவடிகளில் ஒப்புகைச் சீட்டுக்களையும் எண்ண வேண்டும்! தேர்தல் ஆணையம் உத்தரவு

சென்னை: மறுவாக்குப்பதிவு நடைபெறாத 43 வாக்குச்சாவடிகளில் பதிவான ஓப்புகைச்சீட்டுகளையும் வாக்கு எண்ணிக்கை யின்போது எண்ண வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையம், தமிழக தேர்தல் ஆணையருக்கு உத்தரவிட்டு…

10ஆண்டுகளுக்கு மேலாக அரியர்ஸ் வைத்துள்ள பொறியியல் மாணவர்கள் தேர்வெழுத கடைசி வாய்ப்பு! அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு

சென்னை: அண்ணா பலைக்ககழகம் மற்றும் அதன் உறுப்பு கல்லூரிகளில் படித்து வரும் தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்களுக்கு அண்ணா பல்கலைக்கழகம் மீண்டும் தேர்வெழுத கடைசி வாய்ப்பு வழங்கி…

மே 19ந்தேதி தமிழகத்தில் மறுவாக்குப்பதிவு நடைபெறும் 13 வாக்குச்சாவடி விவரங்கள்….

சென்னை: தமிழகத்தில் முறைகேடு புகார் காரணமாக 13 வாக்குச்சாவடிகளில் மே 19ந்தேதி மறுவாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில், அந்த 13 வாக்குச்சாவடிகள் எவை…

டெட் தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்கள் பணி நீக்கம் உத்தரவை எதிர்த்து மேல்முறையீட்டு வழக்கு! கோடை விடுமுறைக்கு பிறகு விசாரணை

சென்னை: சுமார் 8 ஆண்டுகள் அவகாசம் கொடுத்தும், ஆசிரியர் தகுதி தேர்வான டெட் தேர்வை எழுதாத ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்கக்கூடாது என்றும், அவர்களை பணி நீக்கம் செய்ய…

விவசாயிகளுக்கு பணம் கொடுக்காமல் ரூ.80 கோடி மோசடி: ஆரூரான் சர்க்கரை ஆலை உரிமையாளர் கைது

கடலூர்: கரும்பு சப்ளை செய்த விவசாயிகளுக்கு பணம் கொடுக்காமல் ரூ.80 கோடி அளவில் மோசடி செய்த திருஆருரான் சர்க்கரை ஆலை உரிமையாளர் தியாகராஜன் குற்றப்பிரிவு போலீசாரால் கைது…

23ந்தேதிக்கு பிறகு தமிழக நிரந்தர முதல்வர் ஸ்டாலின் மட்டுமே! கனிமொழி அதிரடி

தூத்துக்குடி: தமிழகத்தின் நிரந்தர முதலமைச்சராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இருப்பார் இருப்பார் என்று திமுக எம்.பி.யும், ஸ்டாலினின் சகோதரியுமான கனிமொழி உறுதிபட தெரிவித்து உள்ளார். தமிழகத்தில் நாடாளுமன்ற…

7பேர் விடுதலை குறித்து தமிழக ஆளுநர் முடிவெடுப்பார்! எதிர்ப்பு மனுக்களை தள்ளுபடி செய்து உச்சநீதி மன்றம் தீர்ப்பு

டில்லி: ராஜீவ் கொலை குற்றவாளிகள் 7 பேர் விடுதலை செய்வது குறித்து தமிழக ஆளுநர் முடிவெடுப்பார் என்று உச்சநீதி மன்றம் தீர்ப்பு வழங்கி, விடுதலைக்கு எதிர்ப்பு தெரிவித்து…

சேலம் அருகே ஓடும் ரயிலில் கொள்ளை: 4 பேரின் புகைப்படங்களை வெளியிட்ட ரயில்வே போலீஸ்

சேலம்: சேலம் அருகே ஓடும் ரயிலில் பெண்களிடம் நகை பறிப்பு சம்பவம் நடைபெற்ற நிகழ்வு தொடர்பாக சந்தேகிக்கப் படும் 4 பேரின் புகைப்படத்தை ரயில்வே காவல்துறையினர் வெளியிட்டு…

அடேயப்பா…..! அட்சய திருதியை அன்று தமிழகத்தில் 10ஆயிரம் கிலோ தங்கம் விற்பனை!

சென்னை: தமிழகம் முழுவதும் அட்சய திருதியையொட்டி கடந்த 7 ந்தேதி 10 ஆயிரம் கிலோ அளவில் தங்கம் விற்பனை செய்யப்பட்டிருப்பதாக தங்க நகை வியாபாரிகள் சங்கத்தினர் கூறி…