டிஎன்சிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வு குளறுபடி! 5 பேர் அதிகாரிகள் சஸ்பெண்ட்!
சென்னை: டிஎன்சிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வில் ஏற்பட்ட குளறுபடி, ரத்து தொடர்பாக 5 அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. தேர்வு குளறுபடி…
சென்னை: டிஎன்சிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வில் ஏற்பட்ட குளறுபடி, ரத்து தொடர்பாக 5 அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. தேர்வு குளறுபடி…
சென்னை: தாய் சேய் நல சேவைகளை வலுப்படுத்தும் நோக்கில் “தாய்மை செயலியை அமைச்சர் மா.சு. தொடங்கி வைத்தார் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் 13.02.2026…
சென்னை: டெட் தேர்வுக்கு பிப். 18 முதல் விண்ணப்பிக்கலாம் என ஆசிரியர் தேர்வு துறை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. டெட் தேர்வு ஜூலையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு…
சென்னை: தமிழகத்தில் 3 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டு உள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 3 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம்…
சென்னை: மகா சிவராத்திரியை முன்னிட்டு, சென்னையில் இருந்து சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சிவபெருமானுக்கு கொண்டாடப்படும் மிக முக்கியமான விரதங்களுள் மகா சிவராத்திரி…
சேலம்: தவெக தலைவர் விஜய் நிகழ்ச்சியில் மயங்கி விழுந்து வடமாநில இளைஞர் ஒருவர் பலியானிர். விசாரணையில் உயிரிழந்த இளைஞருக்கு ஆஞ்சியோ சிகிச்சை செய்யப்பட்டிருந்தது தெரிய வந்துள்ளது. சேலம்…
சென்னை: தமிழ்நாடு அரசு திடீரென நேற்று (பிப்ரவரி 13) மகளிர் உரிமைத் தொகை 5000 ரூபாய் வரவு வைத்துள்ளது குறித்த எடப்பாடி பழனிச்சாமியின் விமர்சனத்துக்கு நான் சட்டமன்றத்தில்…
சென்னை: தவெக தலைவர் விஜய் முதல்ல நடிகை திரிஷா வீட்டில் இருந்து வெளியே வர வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார்/ தமிழ்நாட்டில்…
சென்னை: பால்வாடி குழந்தைகளுக்கு பவள விழா கட்சி பதில் சொல்ல முடியாது என தவெக தலைவர் விஜய் விமர்சனத்துக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி கொடுத்துள்ளார். தவெக தலைவர்…
சென்னை: பிப்ரவரி 23ம் தேதி தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் கூடுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் பிப்.23ம் தேதி தலைமைச் செயலகத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.…