Category: தமிழ் நாடு

ஈசிஆர் சாலையில் கண்காணிப்பு காமிரா! சென்னை காவல்ஆணையர் தொடங்கி வைத்தார்

சென்னை: பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டும், விதிமீறிச் செல்லும் வாகன ஓட்டிகளை கண்காணிக்கவும், ஈசிஆர் சாலை எனப்படும் கிழக்கு கடற்கரைச் சாலையில் கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தப்பபட்டுள்ளது. உயர்தொழில்…

இன்று மாதா கோயில் கொடியேற்றம்! வேளாங்கன்னி, பெசன்ட் நகரில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்

சென்னை: இன்று வேளாங்கன்னி மாதா கோவில்களில் கொடியேற்றம் நடைபெறுவதால், அதைக் காண ஏராளமான பக்தர்கள் குவிந்து வருகின்றனர். காவல்துறையினர் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டு உள்ளது. நாகை வேளாங்கன்னி மாதா…

1200 சதுர அடி கட்டிடத்துக்கு இணையதளம் மூலம் அனுமதி! அமைச்சர் வேலுமணி தகவல்

சென்னை: 1200 சதுர அடி கட்டிடத்துக்கு கள ஆய்வின்றி இணையதளம் மூலமே அனுமதி வழங்கப்படும் தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி கூறினார். சென்னை பெருநகர குடிநீர்…

திமுக தலைவராக ஓராண்டை நிறைவு செய்தார் மு.க.ஸ்டாலின்! தலைவர்கள் வாழ்த்து

சென்னை: திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் பதவியேற்று ஓராண்டு நிறைவுபெற்றுள்ள நிலையில், அவருக்கு திமுக முன்னணியினர், அரசியல் கட்சித்தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். திமுக தலைவர் கருணாநிதி உடல்நலம்…

ஐஜி முருகன் மீதான பாலியல் புகார்: விசாரணையை தெலுங்கானா காவல்துறைக்கு மாற்றிய உயர்நீதி மன்றம்

சென்னை: லஞ்ச ஒழிப்புத்துறை ஐஜி முருகன் மீது, அவர் கீழ் பணியாற்றிய பெண் எஸ்பி பாலியல் புகார் தொடர்பான வழக்கின் விசாரணையை தெலுங்கானா மாநில காவல்துறை விசாரணை…

ஜெ. சொத்து பராமரிப்பாளர் வழக்கு: தீபா, தீபக் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு

சென்னை: மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் சொத்துகளை நிர்வகிக்க நிர்வாகியை நியமிக்க கோரி தொடரப்பட்ட வழக்கில், ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக், மகள் தீபா ஆகியோர் விசாரணைக்கு…

கருணாநிதிக்கு ஈரோட்டில் வெண்கலச் சிலை: தமிழக அரசுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்

சென்னை: ஈரோட்டில் மறைந்த திமுக தலைவர் மற்றும் முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு வெண்கலச் சிலை வைக்க அனுமதிர தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று சென்னை உயர்நீதி…

முதல்வர் எடப்பாடி வெளிநாடு பயணம்! அதிமுகவினர் விழாக்கோலம்

சென்னை: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, தமிழகத்திற்கான முதலீடுகளை ஈர்க்க 13 நாட்கள் வெளிநாட்டு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இன்று சென்னையில் இருந்து புறப்பட்ட அவருக்கு அதிமுகவின் பிரமாண்ட…

முதலீடுகளை ஈர்க்கவே வெளிநாடு பயணம்! ஸ்டாலினுக்கு எடப்பாடி பதில்

சென்னை தமிழகத்துக்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காகவே வெளிநாடு பயணம் மேற்கொள்வதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஸ்டாலினுக்கு பதில் கூறினார். மேலும், ஸ்டாலின் அடிக்கடி வெளிநாடு செல்வதன் மர்மம் என்ன…

எடப்பாடிக்கு தனது அமைச்சர்கள்மீது நம்பிக்கையில்லை! டிடிவி தினகரன்

சென்னை: இன்று வெளிநாடு செல்லும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, அவரது பொறுப்பை யாரிடமும் ஒப்படைக்காத நிலையில், எடப்பாடிக்கு சக அமைச்சர்கள் உள்பட யார் மீதும் நம்பிக்கை இல்லாததால்…