Category: தமிழ் நாடு

சென்னை மெட்ரோ – MRTS இணைப்பை விரைவுபடுத்த ரயில்வே வாரியத்திற்கு பிரதமர் அலுவலகம் அறிவுறுத்தல்

சென்னை மெட்ரோ ரயில் – எம்ஆர்டிஎஸ் இணைப்புத் திட்டத்தை விரைவுபடுத்த ரயில்வே வாரியத்திற்கு பிரதமர் அலுவலகம் அறிவுறுத்தியுள்ளது. சமீபத்தில் டெல்லி சென்ற தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்,…

ஜூன் 24, 25ந்தேதிகளில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! எடப்பாடி அறிவிப்பு…

சென்னை: ஜூன் 24, 25ந்தேதிகளில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அதிமுக பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு…

விவசாயிகள் வயிற்றில் அடிக்கும் ‘விளம்பர மாடல்’ தி.மு.க அரசு! தவெக தலைவர் கடும் விமர்சனம்…

சென்னை: தமிழக விவசாயிகள் வயிற்றில் அடிக்கும் ‘விளம்பர மாடல்’ தி.மு.க அரசு என த.வெ.க. தலைவர் நடிகர் விஜய் திமுக அரசை கடுமையாக சாடியுள்ளார். தமிழ்நாட்டில் தனியார்…

8 ஏர் இந்தியா விமானங்கள் இன்று ரத்து…

அகமதாபாத்தில் நடந்த விபத்தைத் தொடர்ந்து ஏர் இந்தியா விமான சேவைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. பராமரிப்பு மற்றும் செயல்பாட்டு காரணங்களால் இன்று (வெள்ளிக்கிழமை) 4 உள்நாட்டு மற்றும் 4…

போரை மாய்ப்போம்! மனிதம் காப்போம்! உலக அகதிகள் தினத்தையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு…

சென்னை: போரை மாய்ப்போம்! மனிதம் காப்போம்! என உலக அகதிகள் தினத்தையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் எனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். இன்று (ஜுன் 20ந்தேதி) உலக அகதிகள்…

புதிதாக 4 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளை திறந்துவைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..

சென்னை: தமிழ்நாட்டில் புதிதாக 4 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளை காணொலி வாயிலாக திறந்துவைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இதன்மூலம் தமிழ்நாட்டில் கலை அறிவியல் கல்லூரிகள் மட்டும் 191…

டாஸ்மாக் விவகாரம்: ஆகாஷ் பாஸ்கரன், விக்ரம் ரவீந்திரன் மீது மேல் நடவடிக்கை எடுக்க தடை!

சென்னை: டாஸ்மாக் வழக்கில் PMLA-வின் கீழ் ED-யின் அதிகாரங்களை சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியதுடன், ஆகாஷ் பாஸ்கரன், விக்ரம் ரவீந்திரன் வீடுகளில் சோதனை நடத்த தடை விதித்ததுடன்,…

கிருஷ்ணகிரியில் ‘மா’ விவசாயிகளுக்கு ஆதரவாக அதிமுக உண்ணாவிரதம்!

கிருஷ்ணகிரி: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தபடி, இன்று கிருஷ்ணகிரியில் அதிமுகவினர் மா விவசாயி களுக்கு ஆதரவாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மாம்பழம் விளைச்சல் அமோகமாக இருந்தும்…

‘நான் முதல்வன்’ திட்டத்தால் ஜெஇஇ தேர்வில் தேர்ச்சி பெற்ற மாற்றுத்திறனாளி மாணவனுக்கு சென்னை ஐஐடியில் இடம்….முதலமைச்சர் வாழ்த்து

சென்னை: தமிழ்நாடு அரசு உயர்கல்வி படிக்கும் மாணவ மாணவிகளின் வழிகாட்டிய செயல்படுத்தி வரும் நான் முதல்வன் திட்டத்தில் இணைந்து பயின்றி, தேசிய தேர்வான ஜெஇஇ தேர்வில் தேர்ச்சி…

மருதமலை முருகன் கோயிலுக்கு ‘லிஃப்ட்’… வரும் ஆகஸ்ட் மாதம் முதல் செயல்படும்…

மருதமலை முருகன் கோயிலுக்கு செல்லும் பக்தர்களின் வசதிக்காக ‘லிஃப்ட்’ அமைக்கும் பணி கடந்த ஓராண்டாக நடைபெற்று வருகிறது. இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ரூ.16 கோடி மதிப்பில்…