Category: தமிழ் நாடு

அரசு உதவிபெறும் பள்ளிகளில் புதிய ஆசிரியர்களை நியமிக்க தடை! பள்ளிக்கல்வித்துறை

சென்னை: அரசு உதவிபெறும் சிறுபான்மைப் பள்ளிகளில் புதிய ஆசிரியர் நியமனத்திற்கு தடை விதித்து பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட அரசாணையில், அனைத்து வகை சிறுபான்மை…

பேரூரில் கடல்நீரைக் குடிநீராக்கும் 3வது திட்டம்! தமிழகஅரசு அரசாணை வெளியீடு

சென்னை: சென்னை பேரூர் அருகே நாளொன்றுக்கு 40 கோடி லிட்டர் கடல்நீரை குடிநீராக்கும் ஆலை அமைக்கப்படும் என்று தமிழக அரசு ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில், அந்த திட்டம்…

தமிழகத்தில் ஒரு ஆண்டுக்குள் 820 மின்சார பேருந்துகள்! அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

சென்னை: தமிழகத்தில் இன்னும் ஓராண்டுக்குள் மேலும் 820 மின்சார பேருந்துகள் இயக்கப்படும் என்று தமிழக போக்கு வரத்துத்துறை அமைச்சர் எம். ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும்…

நில அபகரிப்பு வழக்கு: திமுக எம்.பி., ஜெகத்ரட்சகனுக்கு சிபிசிஐடி சம்மன்!

சென்னை: நில அபகரிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சரும், தற்போதைய திமுக நாடாளுமன்ற உறுப்பினருமான ஜெகத்ரட்சன் விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி சிபிசிஐடி சம்மன் அனுப்பியுள்ளது. சென்னை குரோம்பேட்டையில் உள்ள…

“இன்னொரு சுபஸ்ரீயை நாம் இழந்துவிடக்கூடாது”! உதயநிதி ஸ்டாலின்

சென்னை: அதிமுகவினரின் பேனர் காரணமாக உயிரிழந்த இளம்பெண் சுபஸ்ரீயின் பெற்றோரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், இன்னொரு சுபஸ்ரீயை நாம்…

‘அரசியல் கோமாளி’ அமைச்சர் ராஜேந்திர பாலாஜி! தமிழக காங்கிரஸ் தலைவர் கடும் தாக்கு

சென்னை: ஊடக வெளிச்சத்தில் குளிர் காய்ந்து கொண்டிருக்கும் அரசியல் கோமாளி தமிழக அமைச்சர் ராஜேந்திரபாலாஜி என்று தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ்.அழகிரி கடுமையாக விமர்சித்து உள்ளார்.…

கோவை 2 பள்ளிக்குழந்தைகள் கொலை: குற்றவாளியின் மரண தண்டனையை உச்சநீதி மன்றமும் உறுதி செய்தது!

டில்லி: கோவையில் 2 பள்ளிக் குழந்தைகளை ஈவுஇரக்கமின்றி கொலை செய்த வழக்கில்,குற்றவாளி மனோகரனின் மரண தண்டனையை ஏற்கனவே சென்னை உயர்நீதி மன்றம் உறுதி செய்த நிலையில், தற்போது…

நீதிபதிகள் தேர்வில் கலந்துகொள்ளும் வழக்கறிஞர்களுக்கு இலவச பயிற்சி! பார் கவுன்சில் அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் சிவில் நீதிபதிகள் தேர்வில் கலந்து கொள்ள விரும்பும் வழக்கறிஞர்களுக்கு இலவச பயிற்சி வழங்கப்பட உள்ளதாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் அறிவிப்பு வெளியிட்டு…

ஒரு கட்சி வேட்பாளர் வேறு கட்சி சின்னத்தில் போட்டியிட முடியுமா? உயர்நீதி மன்றம்

சென்னை: ஒரு கட்சியைச் சேர்ந்த வேட்பாளர், வேறு கட்சியின் சின்னத்தில் போட்டியிட முடியாது என்று தேர்தல் ஆணையமும், உயர்நீதி மன்றமும் கருத்து தெரிவித்து உள்ளது. பொதுவாக ஒரே…

பேனரை அகற்ற முயன்ற மாநகராட்சி ஊழியர்களுடன் தகராறு! மதிமுக நிர்வாகி கைது

சென்னை: சென்னை உயர்நீதி மன்ற உத்தரவின் பேரில், விதிமீறி வைக்கப்பட்டுள்ள பேனர்கள், பதாதைகளை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள்தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், சென்னை சைதாப்…