Category: தமிழ் நாடு

இன்சூரன்ஸ் பிரிமியம் மீதான 18% ஜிஎஸ்டி வரியை உடனே ரத்து செய்யுங்கள்! மத்தியஅரசுக்கு கே.எஸ்.அழகிரி கோரிக்கை

சென்னை: பொதுமக்களின் உயிர்க் காப்பீடு திட்டங்களான எல்ஐசி போன்ற இன்சூரன்ஸ் பிரீமியத்திற்கு 18% ஜிஎஸ்டி வரி வசூலிப்பது எந்த வகையில் நியாயம்? என்று கேள்வி விடுத்துள்ள தமிழக…

பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகள் மீதான  குண்டர் சட்டம் ரத்து! அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்

சென்னை: பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகள் மீதான குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது குறித்த அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் அளித்துள்ளார். இந்த விவகாரத்தில் யாரையும் காப்பாற்ற வேண்டிய அவசியம்…

அண்ணா அறிவாலயத்தில் ஸ்டாலினுடன் எச்.ராஜா திடீர் சந்திப்பு!

சென்னை திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுடன், பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா திடீரென சந்தித்து பேசினார். இது பரபரப்பை ஏற்படுத்திய…

பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகள் மீதான குண்டர் சட்டம் ரத்துக்கு அதிமுக உடந்தை! ஸ்டாலின்

சென்னை: பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகள் மீதான குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்ட விவகாரத்தில், குற்றவாளி களுக்கு அதிமுக அரசு துணை போயிருப்பது வெட்கக்கேடான செயல் என்று திமுக…

தாமிரபரணி ஆற்றில் அந்த்ய புஷ்கர விழா! காஞ்சி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தொடங்கி வைத்தார்

நெல்லை: நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பாயும் தாமிரபரணி ஆற்றில் அந்த்ய புஷ்கர விழா நேற்று தொடங்கப் பட்டது. காஞ்சி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பங்குகொண்டு, புனித நீர்…

பருவமழை தொடங்கிய நிலையில், சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நிலை என்ன?

சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளது. இந்த நிலையில், சென்னைக்கு குடிநீர் வழங்கி வரும் ஏரிகளின் தண்ணீரின் இருப்பது என்ன, சென்னையின் தண்ணீர் பற்றாக்குறையை இது…

முதல்வர் வீடு அருகே மலைபோல் குப்பைகள்! டெங்கு வழக்கில் உயர்நீதி மன்றம் அதிருப்தி

சென்னை: தமிழக முதல்வர் வீடு அமைந்துள்ள பகுதியிலேயே மலை போல குப்பைகள் குவிந்துள்ள நிலையில், மற்ற இடங்கள் எப்படி இருக்கும் என கற்பனை செய்து பார்க்க முடிவதாக…

ரூ.8120 கோடியில் 21 புதிய தொழில் திட்டங்கள்! தமிழகஅரசு அறிவிப்பு

சென்னை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ரூ.8120 கோடி முதலீட்டில் 21 புதிய தொழில் திட்டங்களை தொடங்க முதல்வர் பழனிசாமி தலைமையிலான உயர்நிலைக் குழு அனுமதி அளித்துள்ளதாக அறிவிக்கப்பட்டு…

தேசிய பேரிடர் மீட்பு குழுவினரின் ‘சுத்தமான கூவம்’ திட்டம்! பன்வாரிலால் பங்கேற்பு

சென்னை: ஜல்சக்தி அபியான் திட்டத்தின் கீழ் நதிகள் பாதுகாப்பு விழிப்புணர்வு வாரம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி, தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் சுத்தமான கூவம் ( National…

திருச்செந்தூரில் இன்று சூரசம்ஹாரம்! அலைகடலென குவியும் பக்தர்கள்…

திருச்செந்தூர்: கந்தசஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் இன்று மாலை நாடு முழுவதும் உள்ள முருகன் கோவில்களில் நடைபெற உள்ளது. சூரசம்ஹாரர்த்திற்க பிரசித்த பெற்ற திருச்செந்தூரில் நடைபெறற…