Category: தமிழ் நாடு

முதலில் காவி, திருநீறு! இப்போது அரசு பேருந்துகளில் சத்தமின்றி நீக்கப்படும் திருக்குறள்! தமிழறிஞர்கள், பொதுமக்கள் கடும் கண்டனம்

சென்னை: சென்னையில் இருந்து வெளிமாவட்டங்களுக்கு இயக்கப்படும் அரசு பேருந்துகளில் எழுதப்பட்டிருந்த திருக்குறள் நீக்கப்பட்டு இருப்பது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. திருக்குறளுக்கும், திருவள்ளுவருக்கும் தற்போது போதாத காலம்…

பொன்னார் உள்பட தமிழக பாஜகவுக்கு 4 பொறுப்பு தலைவர்கள் நியமனம்!

சென்னை: மாநிலத் தலைவர் இல்லாமல் தத்தளிக்கும் தமிழக பாரதியஜனதா கட்சிக்கு பொறுப்பு தலைவர்களை 4 பேரை பாரதிய ஜனதா கட்சித் தலைமை அறிவித்து உள்ளது. அதன்படி, முன்னாள்…

ரஜினியின் கருத்து அவரது சொந்த கருத்து! பாஜக துணைத்தலைவர் வானதி சீனிவாசன்

சென்னை: ரஜினி தனி நபர், அவரது கருத்து, சொந்த கருத்து என்று, தமிழ்நாட்டின் பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் வானதி சீனிவாசன் கூறி உள்ளார்.…

ரஜினிகாந்த் பாஜகவில் சேருவார் என நாங்கள் சொல்லலியே! முரளிதரராவ்

சென்னை: ரஜினிகாந்த் பாஜகவில் சேருவார் என நாங்கள் ஒருபோதும் சொல்ல வில்லையே என்று பாஜக தமிழக பொறுப்பாளர் முரளிதரராவ் கூறி உள்ளார். இன்று காலை செய்தியாளர்களிடம் பேசிய…

மருத்துவர்கள் டிரான்ஸ்பர் விவகாரம்: தமிழக அரசுக்கு அறிவுரை கூறிய உயர்நீதிமன்றம்

சென்னை: ஒரு கல்வியாண்டு முடிவதற்கு முன்பே இடைப்பட்ட காலத்தில் மருத்துவர்களை பணியிட மாற்றம் செய்யக்கூடாது என்று சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி கிருபாகரன் கூறியிருக்கிறார். மருத்துவ படிப்பு…

விரைவில் கண்ணாடி பாட்டிலுக்கு மாறப்போகும் ‘அம்மா’ குடிநீர்’!

சென்னை: தமிழகத்தில் பிளாஸ்டிக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அம்மா குடிநீர் பாட்டில்களும் விரைவில் கண்ணாடி பாட்டில்களுக்கு மாற உள்ளது. மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சியில்…

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பக்தர்களுக்கு இலவச லட்டு! எடப்பாடி தொடங்கி வைத்தார்

சென்னை: மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் பக்தர்களுக்கு இலவச லட்டு வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் பழனிசாமி காணொளி காட்சி மூலம் இன்று தொடங்கி வைத்தார். தென்தமிழகத்தின் பிரசித்தி பெற்ற…

தந்தை சீரியஸ்: பேரறிவாளனுக்கு மீண்டும் ஒரு மாதம் பரோல்!

சென்னை: ராஜீவ் கொலை வழக்கு கைதியான பேரறிவாளனின் தந்தை உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வரும் நிலை யில், பேரறிவாளனுக்கு ஒரு மாதம் பரோல் வழங்கப்பட்டு உள்ளது. அதையடுத்து வரும்…

அரையாண்டு தேர்வு விடுமுறையில் உள்ளாட்சி தேர்தல்? விரைவில் தேதி வெளியாகும் வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் அரையாண்டு தேர்வு விடுமுறையில் நடத்த வாயப்பு உள்ளதாக கூறப்படுகிறது. தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்ப்பு நிலவுகிறது. தமிழகத்தில் மூன்று…

தமிழகம் முழுவதும் நாளை அரசு அலுவலகங்கள் இயங்கும்! அரசு அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் அரசு அலுவலகங்கள் அனைத்தும் நாளை இயங்கும் என்று தமிழகஅரசு தெரிவித்து உள்ளது. ஏற்கனவே தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, (28.10.19) அரசு ஊழியர்களின் கோரிக்கையை ஏற்று…