மாணவி தற்கொலை விவகாரத்தில் தவறான தகவல்களைப் பரப்பாதீர்கள்: சென்னை ஐஐடி நிர்வாகம் வேண்டுகோள்
சென்னை: கேரளா மாணவி பாத்திமா தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. இதனால், யாரும் தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் என்று சென்னை ஐஐடி நிர்வாகம்…