Category: தமிழ் நாடு

மாணவி தற்கொலை விவகாரத்தில் தவறான தகவல்களைப் பரப்பாதீர்கள்: சென்னை ஐஐடி நிர்வாகம் வேண்டுகோள்

சென்னை: கேரளா மாணவி பாத்திமா தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. இதனால், யாரும் தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் என்று சென்னை ஐஐடி நிர்வாகம்…

கேரள மாணவி பாத்திமா தற்கொலை: ஐஐடி வளாகத்தில் திமுகவினர் போராட்டம்

சென்னை: கேரளாவைச் சேர்ந்த ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், ஐஐடி வளாகத்தில் திமுகவினர் போராட்டம் நடத்தினர். சென்னை ஐஐடியில் கேரளா…

உள்ளாட்சி தேர்தல்: இடஒதுக்கீட்டின்படி சென்னை மாநகராட்சி வார்டுகள் விவரம்

சென்னை: தமிழகத்தில் விரைவில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இட ஒதுக்கீட்டின் படி சென்னை மாநகராட்சியின் வார்டுகள் விவரம் வெளியாகி உள்ளது. உள்ளாட்சி தேர்தலுக்கான…

உள்ளாட்சித் தேர்தலைக் கண்டு திமுக மிரட்சி! அமைச்சர் ஜெயக்குமார்

சென்னை: உள்ளாட்சித் தேர்தலைக் கண்டு திமுக மிரட்சியுடன் இருக்கிறது என்று தமிழக அமைச்சர் ஜெயக்குமார் கூறி உள்ளார். அடுத்த மாதம் இறுதியில் தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும்…

ஐஐடிகளில் 10ஆண்டுகளில் 52 மாணவர்கள் தற்கொலை! வேல்முருகன் கண்டனம்

சென்னை: சென்னை ஐஐடியில் மாதவாதம் தலைவிரித்து ஆடுகிறது என்றும், நாடு முழுவதும் உள்ள ஐஐடிகளில் கடந்த 10 ஆண்டுகளில் 52 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர் என்று, தமிழக…

நவம்பர் 29 அன்று 5 புதிய மாவட்டங்களைத் தமிழக முதல்வர் தொடங்கி வைக்கிறார்.

சென்னை புதிதாக உருவாக்கபட்டுள்ள செங்கல்பட்டு, தென்காசி, கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை மற்றும் திருப்பூர் ஆகிய 5 மாவட்டங்களை 29 ஆம் தேதி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி…

டிசம்பர் 10ந்தேதி திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா! 2500 சிறப்பு பேருந்துகள் இயக்க முடிவு

திருவண்ணாமலை: கார்த்திகை தீபத்திருவிழா வருவதையொட்டி, திருவண்ணாமலையில் பாதுகாப்பு பணிக்காக 351 காமிராக்கள் உள்பட 8500 காவலர்களும் நியமிக்கப்பட உள்ளனர். அங்கு கிரிவலப் பாதையில் கண்காணிப்பு காமிராக்கள் அமைக்கும்…

தமிழக் தேர்தல் ஆணைய செயலர் உள்ளிட்ட 11 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்

சென்னை தமிழகத்தில் 11 (ஐஏஎஸ்) அரசு அதிகாரிகள் இன்று திடீர் இடமாற்றம் செய்ப்பட்டுளனர். தமிழக அரசு இன்று (ஐ ஏ எஸ்( அரசு அதிகாரிகள் இடமாற்றம் குறித்து…

மண்டல பூஜை, மகர விளக்கு பூஜை: சபரிமலைக்கு இன்றுமுதல் 64 சொகுசு பேருந்துகள் இயக்கம்!

சென்னை: அய்யப்பனுக்கு உகந்த மாதமான கார்த்திகை மாதம் வரும் ஞாயிற்றுக்கிழமை (17-ந்தேதி) தொடங்கும் நிலையில், தமிழக அரசின் விரைவுப் போக்குவரத்துக் கழகம் அய்யப்பன் பக்தர்களுக்காக இன்றுமுதல் சொகுசு…

பள்ளிக்குழந்தைகள் தண்ணீர் அருந்த 10நிமிடம் இடைவேளை! செங்கோட்டையன்

சென்னை: பள்ளிக்குழந்தைகள் தண்ணீர் அருந்த 10நிமிடம் இடைவேளை விடப்படும் என தமிழக பள்ளிக்கல்வித் துறை செங்கோட்டையன் அறிவித்து உள்ளார். குழந்தைகள் தின விழா நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அமைச்சர்…