Category: தமிழ் நாடு

உள்ளாட்சி தேர்தல்: சென்னை மேயர் பதவிக்கு அமைச்சர் ஜெயக்குமார் மகன் விருப்பமனு

சென்னை: தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் பணிகள் சூடுபிடித்துள்ள நிலையில், சென்னை மேயர் பதவிக்கு அமைச்சர் ஜெயக்குமாரின் மகனான முன்னாள் எம்.பி. டாக்டர் ஜெயவர்தன் போட்டியிட விருப்ப மனுத்தாக்கல்…

நவம்பர்16: இன்று தேசிய பத்திரிகை தினம்: முதல்வர் எடப்பாடி வாழ்த்து

சென்னை: இந்தியாவில் பிரஸ் கவுன்சில் தொடங்கப்பட்ட நாளான இன்று தேசிய பத்திரிகை தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமிழக முதல்வர் பத்திரிகையாளர்களுக்கு வாழ்த்து தெரிவித்து உள்ளார். இந்தியாவில் ‘பிரஸ்…

5 புதிய மாவட்டங்களுக்கு ஆட்சியர்கள் நியமனம்! ஐபிஎஸ் அதிகாரிகளும் டிரான்ஸ்பர்

சென்னை: தமிழகத்தில் புதியதாக உருவாக்கப்பட்ட 5 மாவட்டங்களுக்கு ஆட்சியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தென்காசி, செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி ஆகிய 5 மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன. இந்த மாவட்டங்களுக்கு புதிய…

நீர் வரத்து குறைந்தது: ஒகேனக்கல்லில் பரிசல்கள் இயக்க மாவட்ட நிா்வாகம் அனுமதி

மேட்டூர்: கா்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு குறைந்துள்ளதால், ஒகேனக்கல்லில் பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கி உள்ளது. கடந்த சில நாட்களாக…

தென்பெண்ணை ஆற்றில் அணை: தமிழகஅரசு மேல்முறையீடு செய்ய கே.எஸ்.அழகிரி வலியுறுத்தல்

சென்னை: கர்நாடக அரசு தென் பெண்ணை ஆற்றின் குறுக்கே க அணை கட்டுவதை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மனுவை உச்சநீதி மன்றம் தள்ளுபடி செய்துள்ள…

திட்டமிட்டு தேர்தலை நிறுத்த அதிமுக அரசு முயற்சி செய்கிறதா? ஸ்டாலின் சந்தேகம்

சென்னை: உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக அதிமுக கூறி வரும் கருத்துக்கள், திட்டமிட்டு தேர்தலை நிறுத்த முயற்சி செய்கிறதோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது என்று திமு.க தலைவர்…

16 ஐபிஎஸ் மாற்றம்: புதிய மாவட்டங்களுக்கு எஸ்.பி.க்கள் நியமனம்! தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் மேலும் புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ள நிலையில், புதிதாக உருவாக்கப்பட்ட பொறுப்புகளுக்கு சில எஸ்.பி.க்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், 16 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளனர். ஐபிஎஸ்…

குடிமராமத்து பணிகள்: அதிகாரிகளுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை

சென்னை: ரூ.1000 கோடியில் தடுப்பணைகள் கட்டப்படுவது மற்றும் குடிமராமத்து பணிகள் குறித்து அதிகாரிகளுடன் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமைச் செயலகத்தில் இன்று ஆலோசனை நடத்தினார். ஒவ்வொரு…

“நீட் விலக்கு மசோதாவை மீண்டும் நிறைவேற்றி ஒப்புதல் பெறுக”! ஸ்டாலின்

சென்னை: தமிழகத்தில் “நீட் விலக்கு கோரும் மசோதாவை மீண்டும் சட்டமன்றத்தில் நிறைவேற்றி குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்றிடவேண்டும் என்று தமிழகஅரசுக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள்…

சிதம்பரம் மீதான குற்றச்சாட்டுகள் தீவிரமானவை! ஜாமின் மறுத்த டெல்லி உயர்நீதி மன்றம்

டெல்லி: சிதம்பரம் மீதான குற்றச்சாட்டுகள் தீவிரமானவை என்று கூறி, டெல்லி உயர்நீதி மன்றம் ஜாமின் சிதம்பரத்துக்கு ஜாமின் வழங்க மறுப்பு தெரிவித்து உள்ளது. ஐ.என்.எக்ஸ். மீடியா முறைக்கேடு…