Category: தமிழ் நாடு

கைது செய்யப்பட்டுள்ள காஷ்மீர் தலைவர்களுக்காக பாராளுமன்றத்தில் குரல் எழுப்பிய திமுக!

டெல்லி: பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கியுள்ள நிலையில், முதல்நாளே கூட்டம் பரபரப்பாக நடைபெற்றது. எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பல்வேறு கேள்விகளை அதிரடியாக எழுப்பிய நிலையில், திமுக தரப்பில்,…

குழந்தைகளைப் பாதுகாக்கும் வகையில் காவல் நிலையம்! திருவள்ளூரில் தொடக்கம்

திருவள்ளூர் : காவல் நிலையம் வரும் பெண்களின் குழந்தைகளை பாதுகாக்கும் வகையில், தனி அறை கொண்ட காவல் நிலையம் திருவள்ளூர் மாவட்டத்தில் தொடங்கப்பட்டு உள்ளது. இந்த காவல்நிலையங்கள்,…

“கீழடியை நினைவுச் சின்னமாக அறிவிக்கும் திட்டம் இல்லை” ! மத்தியஅமைச்சர் நாடாளுமன்றத்தில் தகவல்

டெல்லி: தமிழகத்தின் சங்க கால பண்பாட்டுக்கு பெருமை சேர்த்துள்ள சிவகங்கை மாவட்டம் கீழடியில் கிடைக்கப் பட்டுள்ள ஆய்வு சின்னங்களை, “நினைவுச் சின்னமாக அறிவிக்கும் திட்டம் இல்லை” மத்திய…

அமைச்சர் செல்லூர் ராஜு அப்போலோவில் திடீர் அனுமதி !

சென்னை: தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு உடல்நலக்குறைவு காரணமாக அப்போலோவில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கடந்த சில நாட்களாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த…

ரயில் பயணிகளுக்காக பொழுதுபோக்கு மொபைல்ஆப்! ஜனவரியில் அறிமுகப்படுத்தப்படுவதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவிப்பு

சென்னை: சென்னையில் இயக்கப்பட்டு வரும், மெட்ரோ ரயிலில் பயணிகள் வரவை அதிகரிக்க பல்வேறு வசதிகள் செய்யப்பட்ட வரும் நிலையில், ரயில் பயணிகளின் பொழுதுபோக்கிற்காக, மொபைல்ஆப் 2020ம் ஆண்டு…

வேளச்சேரி- தாம்பரம் இடையே ரயில்: ஆய்வு பணிகள் விரைவில் தொடக்கம்

சென்னை: கடற்கரையில் இருந்து வேளச்சேரி வரை ரயில்சேவை உள்ள நிலையில், வேளச்சேரியில் இருந்து தாம்பரம் வரை ரயில்சேவை தொடர்வது குறித்து, விரைவில் ஆய்வுப்பணிகள் நடைபெறும் என்ற ரயில்வே…

தூத்துக்குடி தேர்தல் வழக்கை நிராகரிக்க வேண்டும்! உயர்நீதிமன்றத்தில் கனிமொழி கோரிக்கை

சென்னை: நாடாளுன்ற தேர்தலின்போது தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற திமுக வேட்பாளர் கனிமொழி வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், தனக்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்…

மேலவளவு கொலை குற்றவாளிகள் முன்கூட்டியே விடுவிக்கப்பட்டது ஏன்? நீதிபதிகள் காட்டம்

மதுரை: தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய மேலவளவு கொலை குற்றவாளிகளை, முன்கூட்டியே தமிழகஅரசு விடுவித்தது ஏன், அவர்கள் சமூகத்துக்கு முக்கியமானவர்களா? மதுரை உயர்நீதி மன்றம் காட்டமாக கேள்வி…

மாணவி பாத்திமா தற்கொலை: ஐஐடி பேராசிரியர்கள் 3பேருக்கு மத்திய குற்றப்பிரிவு சம்மன்!

சென்னை: நாட்டின் பிரசித்தி பெற்ற ஐஐடி கல்வி நிறுவனங்களில் ஒன்றாக சென்னை ஐஐடியில் முதலாண்டு படித்து வந்த கேரள மாணவி பாத்திமா தற்கொலை தொடர்பாக, ஐஐடி பேராசிரியர்கள்…

டிசம்பர் 2ம் தேதி உள்ளாட்சி தேர்தல் தொடர்பான அறிவிப்பாணை வெளியீடு: உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் விளக்கம்

டிசம்பர் 2ம் தேதி உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான அறிவிப்பாணை வெளியிடப்படும் என உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த 2016ம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தல் நடத்துவதற்கான…