Category: தமிழ் நாடு

மாநிலத்தின் 33வது மாவட்டமாக உதயமானது தென்காசி மாவட்டம்! முதல்வர் எடப்பாடி தொடங்கி வைத்தார்

தென்காசி: நெல்லை மாவட்ட மக்களின் பல ஆண்டுகால கோரிக்கையை ஏற்ற தமிழகஅரசு, நெல்லை மாவட்டத்தில் இருந்து தென்காசியை பிரித்து, தனி மாவட்டமாக அறிவித்த நிலையில், இன்று தமிழகத்தின்…

கோவில் நிலத்துக்கு பட்டா: தமிழகஅரசின் உத்தரவுக்கு உயர்நீதி மன்றம் இடைக்கால தடை

சென்னை: கோவில் நிலத்தில் வசிப்பவர்களுக்கு, அந்த இடங்களை பட்டா போட்டு வழங்கும் தமிழகஅரசின் உத்தரவுக்கு சென்னை உயர்நீதி மன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. அரசு புறம்போக்கு மற்றும்…

மாநிலமா?, யூனியன் பிரதேசமா? இல்லையென்றால் புதுச்சேரியை திருநங்கை என அறிவித்து விடுங்கள்! முதல்வர் நாராயணசாமி ஆவேசம்

புதுச்சேரி: புதுச்சேரியை மத்தியஅரசு, மாநிலமாகவோ, யூனியன் பிரதேசமாகவோ கருதவில்லை என்றால், திருநங்கை மாநிலமாக அறிவித்து விடுங்கள் என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி ஆவேசமாக கூறினார். புதுச்சேரியில் நடைபெற்ற…

2021ம் ஆண்டு தேர்தலுக்கு அதிமுக தொண்டர் ஒருவரே முதல்வர் வேட்பாளர்: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி

அதிமுகவை சேர்ந்த ஒருவரே 2021ம் ஆண்டு தேர்தலுக்கு, அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர்…

சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.77.29க்கும், டீசல் லிட்டருக்கு ரூ.69.59க்கும் விற்பனை

சென்னையில் இன்று பெட்ரோல் விலை, லிட்டருக்கு ரூ.77.29 காசுகளாகவும், டீசல் விலை, லிட்டருக்கு ரூ.69.59 காசுகளாகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல்…

கமல்ஹாசனுக்கு இன்று அறுவை சிகிச்சை: மக்கள் நீதி மய்யம் அறிக்கை

நடிகரும் மக்கள் நீதி மையம் கட்சி தலைவருமான கமல்ஹாசனுக்கு, காலில் பட்ட காயத்தின் போது வைக்கப்பட்ட கம்பியை வெளியே எடுப்பதற்காக இன்று அறுவை சிகிச்சை செய்யப்பட உள்ளது.…

சுஜித் தாய்க்கு அரசு வேலை அளிப்பதாக வாக்குறுதி அளிக்கவில்லை: திருச்சி மாவட்ட ஆட்சியர் விளக்கம்

ஆழ்துறை கிணற்றில் விழுந்து உயிரிழந்த சுஜித்தின் தாய்க்கு அரசு வேலை அளிப்பது குறித்து எந்த வாக்குறுதியையும் தாம் அளிக்கவில்லை என திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராஜு தெரிவித்துள்ளார்.…

தமிழகத்தின் 33வது மாவட்டமாக இன்று உதயமாகிறது தென்காசி

தமிழகத்தின் 33வது மாவட்டமாக புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள தென்காசி மாவட்டத்தின் உதயத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று துவக்கி வைக்கிறார். திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து பிரிந்து தென்காசியை தலைமையிடமாக…

2021ம் ஆண்டு தேர்தலில் மக்கள் அதிசயத்தை உருவாக்குவார்கள்! ரஜினி நம்பிக்கை

சென்னை: 2021ம் ஆண்டு தேர்தலில் மக்கள் அதிசயத்தை உருவாக்குவார்கள் என்று ஆன்மிக அரசியல் தொடங்கப்போவதாக சில ஆண்டுகளாக கூறி வரும், நடிகர் ரஜினி நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.…

டிஜிபி அசுதோஷ் சுக்லா சென்னை போக்குவரத்துக் கழக விஜிலென்ஸ் டிஜிபியாக திடீர் மாற்றம்

சென்னை: மண்டபம் அகதிகள் முகாம் டிஜிபி அசுதோஷ் சுக்லா திடீரென இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். சென்னை போக்குவரத்துக் கழக விஜிலென்ஸ் டிஜிபியாக மாற்றம் செய்யப்பட்டு உள்ளதாக உள்துறைச் செயலர்…