மாநிலத்தின் 33வது மாவட்டமாக உதயமானது தென்காசி மாவட்டம்! முதல்வர் எடப்பாடி தொடங்கி வைத்தார்
தென்காசி: நெல்லை மாவட்ட மக்களின் பல ஆண்டுகால கோரிக்கையை ஏற்ற தமிழகஅரசு, நெல்லை மாவட்டத்தில் இருந்து தென்காசியை பிரித்து, தனி மாவட்டமாக அறிவித்த நிலையில், இன்று தமிழகத்தின்…