ஓசூர் அருகே பயங்கரம்: 13வயது சிறுவன் கடத்தி கொலை….
கிருஷ்ணகிரி: ஓசூர் அருகே 13 வயது சிறுவன் கடத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறையினரின் மெத்தனத்தால் இந்த கொலை அரங்கேறி இருப்பதாக பொதுமக்கள்…
கிருஷ்ணகிரி: ஓசூர் அருகே 13 வயது சிறுவன் கடத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறையினரின் மெத்தனத்தால் இந்த கொலை அரங்கேறி இருப்பதாக பொதுமக்கள்…
சென்னை நடிகை குஷ்பு காவல் நிலைய மரணங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் எனக் கூறி உள்ளார்., நேற்று நடிகை குஷ்பு சென்னையில் செய்தியாளர்களிடம், “காவல் நிலைய மரணங்கள்…
சென்னை சென்னையில் இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை விவரம் இதோ இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு…
சிவகங்கை திருப்புவனம் அருகே காவல்துறையினர் தாக்குதலால் உயிரிழந்த அஜித்குமார் பிரேத பரிசோதனை அறிக்கை வெலியாகி உள்ளது. அதில் போலீசார் அஜிர் உடலின் பல இடங்களில் சூடு வைத்து…
திருப்புவனம் திருப்புவனம் காவலர்கள் தாக்குதலில் உயிரிழந்த அஜித்குமார் மீது புகார் அளித்த நிகிதா மீது அடுத்தடுத்து புகார்கள் வந்துள்ளன. திருப்புவனம் அருகே உள்ள மடப்புரத்தில் போலீஸ் விசாரணையின்போது…
மேஷம் விருந்து நிகழ்ச்சிகளால் உறவினர்கள் வருகை அதிகரிக்கும். வீட்டில் மகிழ்ச்சி களை கட்டும். உங்க பழைய பொறுமைக்கெல்லாம் ரிவார்ட் கெடைக்கப் போகுதுங்க. மத்தவங்களை எந்த அளவுக்கு நம்பலாம்னு…
மதுரை திருவனந்தபுரம் பகுதியில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் தென்மாவட்ட ரயில்களின் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ”திருவனந்தபுரம் கோட்டத்தில் நடந்து…
சென்னை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தரமணியில் ரூ. 40 கோடி செலவில் கட்டப்பட உள்ள தமிழ் அறிவு வளாகத்துக்கு அடிக்கல் நாட்டினார். கடந்த 1994ம்…
ஸ்ரீ ருத்ரகாளியம்மன் திருக்கோவில், பவித்திரமாணிக்கம், குடவாசல் தாலுகா, திருவாரூர் மாவட்டம் தல சிறப்பு : மிகவும் பழமையான கோயில் (500 ஆண்டுகள்), மன்னர் காலத்தில் பசு தெய்வ…
மன்னார் இலங்கை மன்னார் நீதிமன்றம் 8 ராமேஸ்வர மீன்வர்களுக்கு ஜூலை 17 வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளது. ,ராமேஸ்வரத்திலிருந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை மீன்பிடிக்கச் சென்ற ஜேசு…