Category: தமிழ் நாடு

நடப்பு கல்வியாண்டில் அரசு கலை கல்லூரிகளில் 20% சதவீத கூடுதல் மாணவர் சேர்க்கை! உயர்கல்விதுறை அமைச்சர் தகவல்..

சென்னை: நடப்பு கல்வியாண்டில் (2025-26) அரசு கலை கல்லூரிகளில் 20 சதவீத கூடுதல் மாணவர் சேர்க்கை நடத்த முதல்வர் உத்தரவிட்ட உள்ளதாக உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன்…

சிலருக்கு நாளைக்கே முதல்வர் ஆவதுபோல கனவு – பாமக சூழல் நமக்கு ஆதரவு! திமுக டிஜிட்டல் முகவர்கள் ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் நேரு!

அரியலூர்: நாளைக்கே முதலமைச்சர் ஆகிவிடுவது போல கனவில் மிதந்துகொண்டு சிலர் பேசி வருகின்றனர் என்றும், பாமகவில் எழுந்துள்ள சூழல் நமக்கு சாதகமாக இருக்கிறது என்றும், என திமுக…

சமூகநீதி என்பது மிகவும் புனிதமான சொல்! அதை நீங்கள் உச்சரிக்காமல் இருங்கள்! முதல்வர் ஸ்டாலினுக்கு அன்புமணி வேண்டுகோள்…

சென்னை: சமூகநீதி என்பது மிகவும் புனிதமான சொல்! அதை நீங்கள் உச்சரிக்காமல் இருங்கள் என தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினுக்கு பாமக தலைவர் அன்புமணி வேண்டுகோள் விடுத்துள்ளார். “சீனி…

மழைநீர் வடிகால் பணி; சென்னை வண்ணாரபேட்டை பகுதிகளில் போக்குவரத்து மாற்றம்!

சென்னை: மழைநீர் வடிகால் பணி காரணமாக, பழைய வண்ணாரபேட்டை பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்து சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. சென்னையில் மழைநீர்…

ரூ.505 கோடி செலவில் ஊரக பகுதிகளில் 100 உயர்மட்ட பாலங்கள்! தமிழ்நாடு அரசு

சென்னை: ஊரக பகுதிகளில் 100 உயர்மட்ட பாலங்கள் அமைக்க ரூ.505 கோடி ஒதுக்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது. ஊரக பகுதிகளில் 100 உயர்மட்ட பாலங்கள்…

நாய் கடிக்கான ‘ரேபிஸ்’ தடுப்பூசிகளை கையாள்வது எப்படி? அரசு வழிகாட்டுதல்கள் வெளியீடு!!

சென்னை: நாய் கடிக்கான ‘ரேபிஸ்’ தடுப்பூசிகளை கையாள்வது எப்படி? என்பது குறித்து தமிர்நாடுஅரசு வழிகாட்டுதல்கள் வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் தெருநாய்கள், வளர்ப்புப் பிராணிகள் கடித்து காயம் அடையும் சம்பவங்கள்…

‘மக்களை காப்போம்’ ‘தமிழகத்தை மீட்போம்’; மேட்டுப்பாளையத்தில் சுற்றுப்பயணத்தை தொடங்கினார் எடப்பாடி பழனிசாமி 

கோவை: ‘மக்களை காப்போம்’ ‘தமிழகத்தை மீட்போம்’ என்ற பெயரில் எதிர்க்கட்சி தலைவரான அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இன்று தனது மக்கள் சந்திப்பு சுற்றுப்பயணத்தை தொடங்கி உள்ளார்.…

தமிழ்நாடு வேலைவாய்ப்பு பதிவுத்துறையில் அரசு வேலைக்காக விண்பித்துள்ளோர் எண்ணிக்கை 31.40 லட்சம் ஆக உயர்வு…

சென்னை: தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையில், இதுவரை (ஜூன் 30ம் தேதி நிலவரம்) 31.40 லட்சம் பேர் வேலை கேட்டு பதிவு செய்துள்ளனர் சென தெரிவிக்கப்பட்டு…

பொதுப்பிரிவுக்கு 14ந்தேதி: பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு இன்று தொடக்கம்!

சென்னை: நடப்பாண்டு பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு இன்று தொடங்குகிறது. பொதுப்பிரிவுக்கான கலந்தாய்வு வரும் 14ந்தேதி முதல் 19ந்தேதி வரை நடைபெற உள்ளது. தமிழகத்தில் 440-க்கும் மேற்பட்ட பொறியியல்…

“பள்ளி, கல்லூரி விடுதிகள் இனி ‘சமூகநீதி விடுதிகள்’ என்று அழைக்கப்படும்”! தமிழ்நாடு அரசு

சென்னை: “பள்ளி, கல்லூரி விடுதிகள் இனி ‘சமூகநீதி விடுதிகள்’ என்று அழைக்கப்படும்” என தமிழ்நாடு அரசு உத்தரவிட்டு உள்ளது. தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் பள்ளி கல்லூரி விடுதிகள்,…