Category: தமிழ் நாடு

நாளை பேருந்து சேவையில் பாதிப்பு இருக்காது : போக்குவரத்து கழகம்

சென்னை நாளை வேலை நிறுத்தம் அரிவிக்கப்பட்டிருந்தாலும் பேருந்து சேவையில் பாதிப்பு இருகாது என போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது நாளை தொழிற்சங்கங்கள் விலைவாசி உயர்வு உள்ளிட்ட 17 அம்ச…

ஆட்சியரே கடலூர் ரயில் விபத்துக்கு காரணம் : தெற்கு ரயில்வே

சென்னை தெற்கு ரயில்வே கடலூர் ஆட்சியரே ரயில் விபத்துக்கு காரணம் எனத் தெரிவித்துள்ளது. இன்று காலை கடலூரில் செம்மங்குப்பம் அருகே கடலூர்-ஆலப்பாக்கம் இடையே பள்ளி வேன் ஒன்று…

அரசு ஊழியர்கள் நாளைய வேலை நிறுத்தத்தில் பங்கேற்றால் நடவடிக்கை : தலைமை செயலாளர்

சென்னை தமிழக தலைமை செயலாளர் அரசு ஊழியர்கள் நாளைய வே;அஒ நிறுத்தத்தில் பங்கேற்றால் நடவடிக்கை என எச்சரித்துள்ளார். நாளை (புதன்கிழமை) 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய…

கடலூர் ரயில் விபத்துக்கு செல்வப்பெருந்தகை இரங்கல்

சென்னை இன்று கடலூரில் நடந்த ரயில் விபத்துக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை இரங்கல் தெரிவித்துள்ளார். இன்று கடலூர்-ஆலப்பாக்கம் இடையே பள்ளி வேன் ஒன்று குழந்தைகளை ஏற்றி…

மத்திய அரசு கடலூர் ரயில் விபத்துக்கு பொறுப்பேற்க வேண்டும் : கம்யூனிஸ்ட் செயலாளர்

சென்னை கடலூரில் நட்ந்த ரயில் விபத்துக்கு மத்திய அரசு பொறுப்பேர்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் முத்தரசன் கூறி உள்ளார் இந்திய கம்யூனிஸ்ட்…

தமிழ்நாட்டில் உள்ள அரசு கல்லூரிகளில் நிரந்தர பணியில் 4,711 பேராசிரியர்கள்! அமைச்சர் கோவி. செழியன் தகவல்!

சென்னை: தமிழ்ட்டில் 180 அரசு கல்லூரிகளில் 4,711 பேராசிரியர்கள் நிரந்தர பணியில் உள்ளனர் என உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் கூறினார். தமிழ்நாடு கல்லூரி பேராசிரியர்கள் நியமனம்…

“குப்பைக்கு வரி போட்டஒரே ஆட்சி திமுக ஆட்சி”! எடப்பாடி பழனிசாமி கடும் விமர்சனம்…

கோவை: “குப்பைக்கு வரி போட்ட ஒரே அரசாங்கம் திமுக அரசாங்கம், தற்போது குப்பை ஆட்சி நடத்துகிறது என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சனம் செய்தார்.…

கருத்து சுதந்திரம் என்ற பெயரில் அரசியல்வாதிகள் எல்லை மீற முடியாது! பொன்முடி மீதான வழக்கை முடிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு…

சென்னை: பெண்கள் மற்றும் மதங்கள் குறித்து சர்ச்சைக் கருத்து தெரிவித்த திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி மீதான வழக்கை எப்படி முடிக்க முடியும்? என கேள்வி எழுப்பிய…

கலைஞர் அறக்கட்டளை மூலம் தலா ரூ.25000 என 8 பேருக்கு நிதி வழங்கினார் முதல்வர் ஸ்டாலின்…

சென்னை: திமுக நடத்தி வரும் மறைந்த முதல்வர் கலைஞர் கருணாநிதி பெயரிலான, கலைஞர் அறக்கட்டளை சார்பில் 8 ஏழை மக்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலா ரூ.25,000 வீதம்…

திருபுவனம் அஜித்குமார் மரண வழக்கு விசாரணையை ஆக.20-க்குள் முடிக்க வேண்டும்! சிபிஐக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு…

மதுரை: காவல்துறையினரால் அடித்துக்கொல்லப்பட்ட திருபுவனம் கோவில் காவலாளி அஜித்குமார் மரண வழக்கு விசாரணையை ஆகஸ்டு மாதம் 20-க்குள் முடிக்க வேண்டும் என சிபிஐக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.…