10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ‘வரும் முன் காப்போம்’ திட்டம்! வாழப்பாடியில் தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சேலம்: மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி கொண்டு வந்த ‘வரும் முன் காப்போம்’ திட்டத்தை 10 ஆண்டுகளுக்கு பிறகு இன்று சேலம் மாவட்டம் வாழப்பாடியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…