Category: தமிழ் நாடு

புதிதாக உருவாக்கப்பட்டுள்ள தாம்பரம், ஆவடி  மாநகர காவல் ஆணையகரத்துக்கு அதிகாரி நியமனம்…

சென்னை: புதிதாக உருவாக்கப்பட்டுள்ள தாம்பரம், ஆவடி மாநகர காவல் ஆணையகரத்துக்கு அதிகாரிகளை தமிழகஅரசு நியமனம் செய்துள்ளது. தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரின் காவல்துறை மானிய கோரிக்கை மீதான…

டெல்டா மற்றும் தென்மாவட்டங்களில் 3 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

சென்னை: டெல்டா மற்றும் தென்மாவட்டங்களில் 3 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த…

பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு முறைகேடு: மேலும் 66 பேருக்கு வாழ்நாள் தேர்வு எழுத தடை

சென்னை: பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு முறைகேட்டில் ஈடுபட்ட மேலும் 66 பேருக்கு, தேர்வு எழுத வாழ்நாள் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 199 பேருக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்ட…

கோடநாடு வழக்கு அக்டோபர் 29ந்தேதிக்கு ஒத்தி வைப்பு…

குன்னூர்: இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த கோடநாடு வழக்கு காவல்துறையினர் அவகாசம் கோரியதால், அக்.29ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது. மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான…

கிராம சபை கூட்டம்: நாளை மதுரை செல்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்…!

சென்னை: மதுரை மாவட்டத்தில் நாளை நடைபெறும் கிராமசபை கூட்டத்தில் பங்கேற்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை மதுரை செல்கிறார். அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. அக்டோபர் 2ந்தேதி காந்தி…

அரசுப் பணி என்பது, தமிழக இளைஞர்களுக்கு விருப்பமான பணி! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு…

சென்னை: அரசுப் பணி என்பது, தமிழக இளைஞர்களுக்கு விருப்பமான பணி என்று இந்திய குடிமைப் பணி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு நடைபெற்ற பாராட்டு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…

சென்னையில் வீட்டு வசதி வாரியத்திற்கு சொந்தமான ரூ.110 கோடி மதிப்புள்ள நிலங்கள் மீட்பு! தமிழ்நாடு அரசு

சென்னை: தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்திற்கு சொந்தமான சுமார் ரூ.110 கோடி மதிப்புள்ள இரண்டு அரசு நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன என வணிகவரி மற்றும் பதிவுத்துறை தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில்…

ஸ்டாலின் அரசு அறிவித்துள்ள ஊக்கத்தொகையுடன் இன்று முதல் நெல் கொள்முதல்…

சென்னை: முதல்வர் ஸ்டாலின், நெல்லுக்கு ஊக்கத்தொகை அறிவித்துள்ள நிலையில், இன்றுமுதல் நெல்கொள்முதல் செய்யப்பட உள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். விவசாயிகள் அறுவடை செய்துள்ள நெல்மூட்டைகள் இன்றுமுதல்…

திண்டுக்கல் அருகே சோகம்: மின்சாரம் தாக்கி தந்தை மற்றும் இரு மகன்கள் பலி …!

திண்டுக்கல்: மழையின் காரணமாக சுவற்றில் மின்சாரம் பாய்ந்தால், அதைத் தொட்ட தந்தை மற்றும் இரு மகன்கள் மின்சாரம் தாக்கி பலியானார்கள். இந்த சோக சம்பவம் அந்த பகுதியில்…

சிவாஜி மணிமண்டபத்தில் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்…

சென்னை: அடையாறில் அமைக்கப்பட்டுள்ள சிவாஜி மணிமண்டபத்தில் உள்ள நடிகர் திலகம் சிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மாலைஅணிவித்து மரியாதை செலுத்தினார். இந்திய திரைத்துறை வரலாற்றில் செவாலியர் பட்டம் பெற்ற…