Category: தமிழ் நாடு

மூத்த பத்திரிகையாளர் அன்பு என்ற வி.அன்பழகன் காலமானார்…

சென்னை: மூத்த பத்திரிகையாளர் வி.அன்பழகன் உடல்நலப் பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி காலமானார். பத்திரிகையாளர் அன்பு என்ற வி. அன்பழகன்…

19ந்தேதி மதுரையில் இருந்து திருப்பதிக்கு நேரடி விமான சேவை…

மதுரை: பக்தர்களின் வேண்டுகோளுக்கு இணங்க 19ந்தேதி முதல் மதுரையில் இருந்து திருப்பதிக்கு நேரடி விமான சேவையை இன்டிகோ விமான நிறுவனம் தொடங்குவதாக அறிவித்து உள்ளது. இன்டிகோ விமான…

தியேட்டர்களில் 100% இருக்கை அனுமதி? உயர்அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார் முதல்வர் ஸ்டாலின்…

சென்னை: தியேட்டர்களில் 100 சதவிகிதம் இருக்கை அனுமதி, வார இறுதி நாட்களில் கோயில்கள் திறப்பு உள்ளிட்டவை தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் உயர் அதிகாரிகளுடன் தலைமைச்செயலகத்தில் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.…

தென்காசி மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் வெற்றி…

சென்னை: நடைபெற்று முடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் வெற்றி பெற்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. குடும்ப அரசியல் ஊரகப்பகுதிகளிலும்…

முந்திரி ஆலை தொழிலாளி கொலை வழக்கு: கைது செய்யப்பட்ட திமுக எம்.பி.யை காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி…

விழுப்புரம்: பண்ருட்டி முந்திரி ஆலை தொழிலாளி அடித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ரமேஷை கடந்த இரு நாட்களுக்கு முன்பு…

கோயில் நகைகளைத் தங்கக் கட்டிகளாக மாற்றும் நடவடிக்கையை தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்

சென்னை: அறநிலையத்துறையின் கீழ் உள்ள இந்து கோவில்களில் பக்தர்கள் தானமாக வழங்கிய நகைகளை உருக்கி தங்கக்கட்டிகளாக மாற்றும் திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.…

சென்னை உயர் நீதிமன்றத்திற்கு கூடுதல் நீதிபதிகளாக 4 வழக்கறிஞர்கள் நியமனம்!

சென்னை: மெட்ராஸ் உயர்நீதிமன்றத்துக்கு மேலும் 4 புதிய நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை குடியரசுத் தலைவர் அறிவித்துள்ளார். சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரைக் கிளை ஆகியவற்றில்…

ஆயுதபூஜையையொட்டி 4 நாட்கள் விடுமுறை: இன்று இரவு 12மணி வரை மெட்ரோ ரயில் சேவை நீட்டிப்பு…

சென்னை: ஆயுதபூஜையையொட்டி 4 நாட்கள் தொடர் விடுமுறை வருவதால், பொதுமக்கள், வெளியூர் செல்பவர்களின் வசதிக்காக இன்று இரவு 12மணி வரை சென்னையில் மெட்ரோ ரயில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளதாக…

வாகன ஓட்டிகளே உஷார்: ஹெல்மெட் அணியவில்லை என்றால் உடனடி அபராதம் – வாகனம் பறிமுதல்

சென்னை: இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணியவில்லை என்றால் உடனடி அபராதம் அல்லது வாகனத்தை பறிமுதல் செய்யும் திட்டம் இன்றுமுதல் தீவிரமாக அமல்படுத்தப்படுவதாக போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.…

169ல் போட்டியிட்டு 77 இடங்களில் வெற்றி: அரசியல் கட்சிகளுக்கு அதிர்ச்சி கொடுத்த விஜய் மக்கள் இயக்கம்…

சென்னை: நடைபெற்று முடிந்த 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்ட விஜய் மக்கள் இயக்கம் பல இடங்களில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது. திமுக, அதிமுக…