Category: தமிழ் நாடு

ரயில் டிக்கெட், வாடகை கார், உணவு டெலிவரி போன்றவற்றுக்கு OTP எண் கேட்கத் தடையில்லை! உயர்நீதிமன்றம்

மதுரை : யுபிஐ பணப்பரிவர்த்தனையின்போது, ரயில் டிக்கெட், வாடகை கார், உணவு டெலிவரிக்கு OTP எண் கேட்கத் தடையில்லை என உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தர விட்டு…

முதலமைச்சர் ஸ்டாலின் 10 நாட்கள் வெளிநாடு பயணம் – ஜெர்மனி, லண்டன் பயண விவரங்கள் வெளியீடு…

சென்னை; தமிழ்நாட்டுக்கு முதலீட்டை ஈர்க்க முதலமைச்சர் ஸ்டாலின், இந்த மாத இறுதியில் வெளிநாடு பயணமாகிறார். 10 நாட்கள் பயணமாக அவர் லண்டன் மற்றும் ஜெர்மனி செல்கிறார். அவரது…

மீண்டும் நாசவேலைக்கு திட்டமா? கோவையில் 2000 கிலோ வெடி மருந்துடன் சிக்கிய வேன் – அதிர்ச்சி….

கோவை: கோவையில் 2000 கிலோ வெடி மருந்துடன் வேன் ஒன்று சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே கோவை பகுதியில் கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு…

சென்னையில் 248 புதிய பேருந்துகள், திரு.வி.நகர் பேருந்து நிலையம், பெண்களுக்கான உடற்பயிற்சி கூடம், சிறுவிளையாட்டு அரங்கம், அடுக்குமாடி குடியிருப்புகளை தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்…

சென்னை: முதலமைச்சர் ஸ்டாலின் இன்று தனது தொகுதியான கொளத்தூர் தொகுதியில், 248 புதிய பேருந்துகள், புணரமைக்கப்பட்ட திரு.வி.நகர் பேருந்து நிலையம், பெண்களுக்கான அதிநவீன உடற்பயிற்சி கூடம், சிறுவிளையாட்டு…

பஞ்சாபிலும் மாணவர்களுக்கு காலை உணவுத் திட்டம் கொண்டு வர விருப்பம்! முதல்வர் பகவந்த் மான்

சென்னை: பஞ்சாபிலும் மாணவர்களுக்கு காலை உணவுத் திட்டம் கொண்டுவர விரும்புவதாகதெரிவித்துள்ள பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் முதல்வர் மு.க.ஸ்டாலின் பஞ்சாப் வர அழைப்பு விடுத்தார். சென்னை மயிலாப்பூரில்…

காலை உணவு திட்டம் சூப்பரான சமூக முதலீடு: அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்…

சென்னை : நகர்ப்புற பகுதிகளில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர் மு.க ஸ்டாலின் ஆற்றிய உரையில் காலை…

நாமக்கல் கிட்னி திருட்டு: அரசின் நடவடிக்கை மீது அதிருப்தி – சிறப்பு குழு நியமித்து விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு….

மதுரை: நாமக்கல் கிட்னி மோசடியில் திமுகவினருக்கு சொந்தமான இரு மருத்துவமனைகள் சிக்கியுள்ள நிலையில், இது தொடர்பான வழக்குகளின் காவல்துறை மற்றும் தமிழ்நாடு அரசின் விசாரணை மீது அதிருப்தி…

நாளை விநாயகர் சதுர்த்தியையொட்டி சென்னையில் 1500 விநாயகர் சிலைகள்! காவல்துறை தகவல்…

சென்னை: நாடு முழுவதும் நாளை விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படும் நிலையில், சென்னையில் பொதுஇடங்களில் 1500 விநாயகர் சிலைகள் வைத்து வழிபடி காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது. முழு முதற்கடவுளான…

வாட்ஸ்ஆப் வழியாக சென்னை மாநகராட்சி சேவைகள்! தொடங்கி வைத்தார் மேயர் பிரியா,…

சென்னை: சென்னை மாநகராட்சியின் சேவைகள் வாட்ஸ்ஆப் வழியாக பெறும் திட்டத்தை சென்னை மாநகராட்சி மேயர் பிரியா இன்று தொடங்கி வைங்ததார். சென்னை மாநகராட்சியின் 2025-26ஆம் ஆண்டு நிதிநிலை…

தமிழ்நாட்டில் இளநிலை பொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வு முடிவு – 37 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்கள் காலி

சென்னை: தமிழ்நாட்டில் பி.இ., பி.டெக் போன்ற இளநிலை பொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வு முடிவடைந்துள்ள நிலையில், நடப்பாண்டு, கடந்த ஆண்டைவிட ஆண்டு 20 ஆயிரம் மாணவர்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ள…