Category: தமிழ் நாடு

ஐஏஎஸ் முதல்நிலைத் தேர்வில் வென்றவர்களுக்கு உதவித்தொகையுடன் பயிற்சி! தலைமைச்செயலாளர் இறையன்பு அறிவிப்பு

சென்னை: ஐஏஎஸ் படிப்புக்கான முதல்நிலைத் தேர்வில் வென்றவர்களுக்கு உதவித்தொகையுடன் பயிற்சி அளிக்கப்படும் என தமிழக தலைமைச்செயலாளரும், குடிமைப் பணித் தேர்வு பயிற்சித் துறைத் தலைவருமான இறையன்பு அறிவிப்பு…

கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் தீக்காய சிறப்பு சிகிச்சை வார்டு தயார்….

சென்னை: தீபாவளி பண்டிகையையொட்டி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் தீக்காய சிறப்பு சிகிச்சை வார்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. நாளை மறுதினம் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி,…

சிவசங்கர் பாபா மீதான காவல் நவம்பர் 16ந்தேதி வரை நீட்டிப்பு…

சென்னை: பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில், சுஷில்ஹரி பள்ளி தாளாளர் தந்த வழக்கில்சிவசங்கர் பாபாவின் காவல் மேலும் 15 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது. அவரது…

கனமழை: திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை…

சென்னை: தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில்…

பொள்ளாச்சி பாலியல் வழக்கை விசாரித்த டிஎஸ்பி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் ரெய்டு…

திண்டுக்கல்: குலைநடுங்க வைத்த பொள்ளாச்சி பாலியல் வழக்கை விசாரித்து வந்த டிஎஸ்பி ஜெயராமனுக்கு சொந்தமான திண்டுக்கலில் இருக்கும் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.…

பெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை: ராஜேஷ் தாஸ் மீதான விசாரணை ஒத்திவைப்பு!

விழுப்புரம்: பெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தொடர்பான வழக்கு 8ந்தேதி தள்ளி வைத்து நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. தமிழ்நாடு காவல் துறையில் சட்டம் ஒழுங்கு சிறப்பு…

ஓபிஎஸ்-இபிஎஸ் கப்சிப்: அதிமுக பொதுச்செயலாளர் என்ற பெயரில் சசிகலா தீபாவளி வாழ்த்து….

சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் என்ற பெயரில் சசிகலா தீபாவளி வாழ்த்து தெரிவித்து உள்ளார். இது அதிமுகவினரிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நாடு முழுவதும் 4ந்தேதி தீபாவளி கொண்டாடப்பட…

முல்லைப் பெரியாறு அணை விவகாரம்: திமுக அரசை கண்டித்து 9ந்தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்!

சென்னை: முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில், கேரள அரசுக்கு ஆதரவாக செயல்படும் திமுக அரசை கண்டித்து 9ந்தேதி 5 மாவட்டங் களில் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்…

திருச்செந்தூரில் கந்தசஷ்டி திருவிழா 4-ம்தேதி தொடங்குகிறது! பக்தர்கள் முன்பதிவு, அனுமதி ரத்து உள்பட விழா விவரங்கள்…

தூத்துக்குடி: அறுபடை வீடுகளில் முருகனின் 2வது வீடான திருச்செந்தூர் கோவிலில் நடைபெறும் சூரசம்ஹாரம் பிரசித்தி பெற்றது. இந்த நிகழ்வானது, ஆண்டு தோறும் ஐப்பசியில் நடைபெறும் கந்த சஷ்டி…

இலங்கைத் தமிழர்களுக்கு ரூ.225.86 கோடியில் புதிய திட்டங்கள்! முதல்வர் தொடங்கி வைத்து சலுகைகள் அறிவிப்பு…

வேலூர்: புலம்பெயர் இலங்கைத் தமிழர்களுக்கு ரூ.225.86 கோடியில் புதிய திட்டங்கள்ளை தொடங்கி வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் மேலும் பல சலுகைகளையும் அறிவித்தார். தமிழகப் பொது மறுவாழ்வுத் துறை…