Category: தமிழ் நாடு

ஆப்கன் விவகாரம் குறித்து டெல்லியில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் கூட்டம்! பாகிஸ்தானுக்கும் அழைப்பு?

டெல்லி: ஆப்கன் விவகாரம் குறித்து டெல்லியில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் கலந்துகொள்ள பாகிஸ்தானுக்கும் அழைப்பு விடுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.…

செமஸ்டர் தேர்வுகள் இனிமேல் நேரடி எழுத்து தேர்வாக நடைபெறும்! அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு…

சென்னை: அண்ணா பல்கலைக்கழகம் இனிமேல் நடத்தும் செமஸ்டர் தேர்வுகள் உள்பட அனைத்து தேர்வுகளும் நேரடி எழுத்து தேர்வாக நடைபெறும் என்று அறிவித்து உள்ளது. கொரோனா தொற்று காரணமாக…

5ஆம்னி பேருந்துகள் மீது நடவடிக்கை: இரவில் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் அமைச்சர் ராஜகண்ணப்பன் ஆய்வு…

சென்னை: கோயம்பேடு பேருந்து நிலையில், நேற்று இரவு ஆய்வு செய்த போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், அதிக வசூல் செய்த 5ஆம்னி பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்கப்படடு…

கொளத்தூரில் ஸ்ரீ கபாலீஸ்வரர் கலை அறிவியல் கல்லூரியை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொகுதியான கொளத்தூரில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஸ்ரீ கபாலீஸ்வரர் கலை அறிவியல் கல்லூரியை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். இந்து சமய அறநிலையத்துறை…

27 மாவட்டங்களில் தொடர் மழை: சென்னை உள்பட பல மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!

சென்னை: தமிழகத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், சென்னை உள்பட 18 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப் பட்டு உள்ளது. சென்னையிலும் தொடர்ந்து மழை பெய்து வருவதால்,…

2022 ஆம் அண்டுக்கான விடுமுறை பட்டியலை வெளியிட்ட தமிழக அரசு

சென்னை வரும் 2022 ஆம் ஆண்டுக்கான பொது விடுமுறைப் பட்டியலைத் தமிழக அரசு வெளியிட்டுள்ளது. தமிழக அரசு இன்று வரும் 2022 ஆம் ஆண்டுக்கான பொது விடுமுறைப்…

விவசாயிகளின் பயிர் கடனை தள்ளுபடி செய்யத் தமிழக அரசுக்கு வேல்முருகன் கோரிக்கை

சென்னை தமிழக அரசு விவசாயிகள் நலன் கருதிப் பயிர்க் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் எனத் தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் கோரி உள்ளார். தமிழகத்தில்…

மழை, வெள்ளம் குறித்த பாதிப்பு? தொடர்புகொள்ள தொலைபேசி எண்களை அறிவித்துள்ளது சென்னை மாநகராட்சி….

சென்னை: சென்னையில் மழை பாதிப்பு குறித்த புகார்களுக்கு சென்னை மாநகராட்சி சார்பில் அவசர தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், மாநிலம்…

தீபாவளியை கொண்டாட ஊருக்கு செல்கிறீர்களா? டிஜிபி சைலேந்திரபாபு சொல்வதை கேளுங்க…

சென்னை: தீபாவளி பண்டிகைக்கு வீட்டை பூட்டிவிட்டு செல்பவர்களுக்கு தமிழக டிஜிபி சைலேந்திரபாபு முக்கிய தகவல்களை தெரிவித்து உள்ளார். இதை வெளியூர் செல்லுபவர்கள் கடைபிடிக்க வேண்டும் என அறிவித்து…

உங்க மூக்கை நுழைக்கிற வேலைக்கு ஒரு எல்லை வேண்டாமா?

இந்தி, சமஸ்கிருதக் கலப்போடு, வரலாற்றையும் திரித்துக் கூறும் வகையில் இருக்கும்’ ஒன்றிய அரசின் பாடத் திட்டத்’ தை எப்படியாவது தமிழகத்தில் திணித்து விட வேண்டும் என்கிற ”…