Category: தமிழ் நாடு

வெள்ளத்திலும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் : அமைச்சர் ராஜகண்ணப்பன்

ஸ்ரீவில்லிப்புத்தூர் தமிழகத்தில் மழை மற்றும் வெள்ளத்திலும் அரசு சிறப்புப் பேருந்துகளை இயக்கும் என அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார். நேற்று விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் புதிய…

தொடர்மழை: சென்னையில் அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் இன்று விடுமுறை!!

சென்னை: சென்னையில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால், சென்னையில் அனைத்து அரசு அலுவலகங்களுக்கு இன்று விடுமுறை அறிவித்துள்ளது தமிழகஅரசு. வடகிழக்கு பருவமழை…

தமிழகத்தில் கனமழைக்கு இதுவரை 4 பேர்பலி…

சென்னை: தமிழகத்தில் கடந்த 3 நாட்களாக பெய்து வரும் தொடர் கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக இதுவரை 4 பேர் உயிரிழந்ததாக பேரிடர் மீட்புத்துறை அமைச்சர் .கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன்…

தமிழகத்தில் 14 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்

சென்னை தொடர் கனமழை காரணமாகத் தமிழகத்தில் 14 மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகம் முழுவதும் பெய்து வரும் தொடர் மழையால் மக்கள்…

கனமழை காரணமாக தமிழகத்தில்  பல  மாவட்டங்களில் பள்ளிகள் விடுமுறை

சென்னை தமிழகத்தில் பெய்து வரும் கனமழை காரணமாகப் பல மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று காலையும் மழை விடாமல் பெய்து வருகிறது. பல இடங்களில்…

ஸ்ரீ ஆதிநாத பெருமாள் கோவில்

ஸ்ரீ ஆதிநாத பெருமாள் கோவில் அமைவிடம் : ஆழ்வார்திருநகரி (திருக்குருகூர்) ஆதிநாதன் திருக்கோயில் 108 திவ்ய தேசங்களில் இது 89வது திவ்ய தேசம். நவதிருப்பதியில் இது 5வது…

தமிழக மழை வெள்ளம் குறித்து முதல்வருடன் பிரதமர் பேச்சு

சென்னை தமிழகத்தில் தற்போது பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளம் குறித்து முதல்வர் ஸ்டாலினுடன் பிரதமர் மோடி தொலைப்பேசியில் பேசி உள்ளார் தற்போது தமிழகத்தில் வடகிழக்கு பருவ…

சென்னை வெதர்மேன் தற்போதைய மழை குறித்து வெளியிட்டுள்ள பதிவு

சென்னை தொடர்ந்து பெய்து வரும் கனமழை குறித்து சென்னை வெதர்மேன் வெளியிட்டுள்ள முகநூல் பதிவு இன்று இரவு சென்னையில் இருந்து கடலூர் பெல்ட் வரை ஒரே நிலையான…

சென்னை செண்டிரல் ரயில் நிலையத்தில் இருந்து கிளம்பும் ரயில்கள் நேரம் மாற்றம்

சென்னை சென்னை செண்டிரல் ரயில் நிலையத்தில் இருந்து கிளம்பும் ரயில்கள் நேரம் மாற்றம் செய்யபட்டுள்ளது. கனமழை மற்றும் வெள்ளம் காரணமாகப் போக்குவரத்தில் பல தடைகள் ஏற்பட்டுள்ளது, அதன…

செம்பரம்பாக்கம் ஏரி நீர் திறப்பு அளவு 2000 கன அடியாக அதிகரிப்பு

சென்னை செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு நீர் வரத்து அதிகரிப்பால் 2000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் பெய்து வரும…