10, 11ம் தேதிகளில் சென்னை உள்பட பல மாவட்டங்களில் கனமழை தொடரும்! இந்திய வானிலை மையம்
சென்னை: தமிழகத்தில் 10, 11ம் தேதிகளில் சென்னை உள்பட பல மாவட்டங்களில் கனமழை தொடரும் அதி கனமழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தெரிவித்திருக்கிறது. வங்கக்கடலில்…
சென்னை: தமிழகத்தில் 10, 11ம் தேதிகளில் சென்னை உள்பட பல மாவட்டங்களில் கனமழை தொடரும் அதி கனமழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தெரிவித்திருக்கிறது. வங்கக்கடலில்…
சென்னை: முதல்வர் ஸ்டாலின் விவசாயிகளிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என முல்லை பெரியார் விவகாரத்தில் பேசிய மாநில பாஜக தலைவர் அண்ணாமலைக்கு, விவசாய சங் தலைவர் இளங்கீரன்…
சென்னை: விழுப்புரம் அருகே உள்ள தளவானூர் தடுப்பணை கட்டப்பட் ஒரே ஆண்டில் 2வது முறையாக உடைந்ததால் அந்த பகுதி விவசாயிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த தடுப்பணையை…
சென்னை: பருவமழையால் தமிழகத்தின் தலைநகர் சென்னை தத்தளித்துக்கொண்டிருக்கிறது. 200க்கும் மேற்பட்ட பகுதிகளில் இன்னும் மழை வெள்ள நீர் அகற்றப்படாததால் மக்கள் கடும் இன்னல்களுக்கு ஆளாக உள்ளனர். இந்த…
சென்னை: மழை வெள்ளத்தில் சிக்கி தத்தளிக்கும் தலைநகரர் சென்னையின் நிலைமை குறித்து, மாநில அரசுக்கும், சென்னை மாநகராட்சிக் கும் சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளதுடன் 2015 வெள்ளத்திற்கு…
சென்னை: பொதுமக்கள் ஒருசில நாட்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்கி வைத்துக்கொள்ளுங்கள் என சென்னை மாநகராட்சி ஆணையாளர் ககன்தீப் சிங் பேடி அறிவுறுத்தியுள்ளார். வடகிழக்கு பருவமழையால் தமிழகம்…
சென்னை: வடகிழக்கு பருவமழை மற்றும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகம் முழுவதும் கனமழை கொட்டி வரும் நிலையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டுக்கு உடனே நிவாரண நிதியை…
சென்னை: பெருமழையால் வெள்ளத்தில் மிதக்கும் கொளத்தூர் பகுதியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மீண்டும் நேரடியாக சென்று ஆய்வு நடத்தி வருகிறார். தேங்கியிருக்கும் தண்ணீரை உடனே வெளியேற்ற அதிகாரிகளுக்கு…
சென்னை: தமிழகத்தில் நாளை, நாளை மறுதினம் அதிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளதைத் தொடர்ந்து சென்னை உள்பட 10…
சென்னை: தமிழகம் மற்றும் சென்னையில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக, சென்னையில் இயக்கப்பட்டு வரும் மெட்ரோ ரயில் சேவைகள் மாற்றப்பட்டு உள்ளதாக மெட்ரோ ரயில் நிர்வாகம்…