Category: தமிழ் நாடு

மிக பெரிய வெள்ளச்சேததில் இருந்து இன்று வேளச்சேரி மீட்பு

சென்னை: மிக பெரிய வெல்லசேததில் இருந்து இன்று வேளச்சேரி மீட்கப்பட்டது என்று தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தலைவரும், வேளச்சேரி எம்.எல்.ஏ.,வுமான ஜேஎம்எச் அசன் மௌலானா தெரிவித்துள்ளார். சென்னையில்…

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர் பயன்பாடும் சென்னையில் வெள்ளமும்

சென்னை சென்னையில் கடும் வெள்ளம் ஏற்பட்டதற்குத் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர்கள் பயன்பாடு முக்கிய காரணமாக உள்ளது. சென்னை நகரில் மழை காரணமாகப் பல முக்கிய சாலைகளில்…

மழை நின்றதால் சிறிது சிறிதாக இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பும் சென்னை

சென்னை சென்னை நகரில் தற்போது மழை நின்றுள்ளதால் சிறிது சிறிதாக இயல்பு வாழ்க்கை திரும்புகிறது. கடந்த சனிக்கிழமை முதல் பெய்து வந்த தொடர் கன மழையால் சென்னை…

புதுச்சேரி உள்ளாட்சித் தேர்தல் நிறுத்தி வைப்பு நீட்டிப்பு : சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை ஏற்கனவே புதுச்சேரி உள்ளாட்சித் தேர்தலை நிறுத்தி வைக்கப் பிறப்பித்த உத்தரவை நீட்டிப்பதாகச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு இட்டுள்ளது. சுமார் 10 ஆண்டுகளுக்குப் பிறகு புதுச்சேரி மாநிலத்தில்…

தமிழகத்தில் மிக கன மழைக்கான ரெட் அலர்ட் வாபஸ்

சென்னை தமிழகத்துக்கு மிக கனமழை காரணமாக விடப்பட்டுள்ள ரெட் அலர்ட் திரும்பப் பெறப்பட்டுள்ளது. சென்னை அருகே 30 கிமீ தூரத்தில் மையம் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மையம்…

முழு கொள்ளளவை எட்டியது மதுராந்தகம் ஏரி… கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

செங்கல்பட்டு: மதுராந்தகம் ஏரி முழு கொள்ளளவை எட்டியதால் உபரி நீர் கால்வாயில் திறந்து விடப்பட்டு உள்ளது. இதனால், கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னை…

தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையைக் கடக்கிறது.

சென்னை தற்போது வங்கக் கடலில் நிலக் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையைக் கடக்கிறது. சென்னையில் இருந்து தென்கிழக்கு திசையில் சுமார் 30 கிமீ தூரத்தில் காற்றழுத்த…

மழை வெள்ளம் காரணமாக சென்னையில் 61,700 மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளது! மின்சார வாரியம் தகவல்…

சென்னை: மழை வெள்ளம் காரணமாக சென்னையில் 61,700 மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளது என தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்து உள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையிலும்,…

காவல்துறை ஆய்வாளர் ராஜேஸ்வரியின் மனிதாபிமான சேவைக்கு கமல்ஹாசன், அண்ணாமலை பாராட்டு…

சென்னை: உயிரிழந்து விட்டதாக கருதப்பட்ட ஒருவரை, அலேக்காக தோளில் தூக்கிச்சென்று அவரது உயிரை காப்பாற்றிய காவல்துறை ஆய்வாளர் ராஜேஸ்வரியின் மனிதாபிமான சேவைக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. இந்த…

சென்னையில் நாளை முதல் மழைக்கு வாய்ப்பில்லை…!

சென்னை: சென்னையில் நாளை மழைக்கு வாய்ப்பில்லை என்பது இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ள வரைபடம் மூலம் தெரிய வந்துள்ளது. வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு…