Category: தமிழ் நாடு

எடப்பாடி மற்றும் அமைச்சரவை சகாக்கள் மீது, நாள்தோறும் ஊழல் குற்றச்சாட்டுகள் …

** எடப்பாடி ஆட்சியில், அவர் உட்பட அவரது அமைச்சரவை சகாக்கள் மீது, நாள் தோறும் பல ஊழல் குற்றச்சாட்டுகள் புறப்பட்டு வருகின்றன! அவற்றில், கோயம் பேடு-மதுரவாயல் சந்திப்பில்,…

செம்பரம்பாக்கம் ஏரியில் திறக்கப்படும் தண்ணீரின் அளவு 3,000 கன அடியாக அதிகரிப்பு

சென்னை: செம்பரம்பாக்கம் ஏரியில் உபரி நீர் திறப்பு 2,000 கன அடி திறந்து விடப்பட்டு வந்த நிலையில், இன்று 3,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டு உள்ளது. சென்னையில்…

8 மாநில நெடுஞ்சாலைகளை தேசிய நெடுஞ்சாலைகளாக மாற்றுங்கள்! மத்தியஅரசுக்கு முதலமைச்சர் கடிதம்…

சென்னை: தமிழ்நாட்டில், எட்டு மாநில நெடுஞ்சாலைகளை தேசிய நெடுஞ்சாலைகளாக மாற்றுவதற்கு அறிவிக்கைகளை வெளியிட வலியுறுத்தி இந்தியப் பிரதமர் மோடிக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.…

நாளை நடைபெற இருந்த தமிழக அமைச்சரவை கூட்டம் 20ந்தேதிக்கு மாற்றம்…

சென்னை: தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் நாளை (19ந்தேதி) நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது 20ந்தேதிக்கு மாற்றப்பட்டு உள்ளது. சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழையால் ஏற்பட்டுள்ள…

ஆன்லைன் ரம்மிக்கு சென்னையில் மேலும் ஒரு இளைஞர் பலி…

சென்னை: உயிரை பறிக்கும் ஆன்லைன் ரம்மிக்கு சென்னையில் மேலும் ஒரு இளைஞர் பலியாகி உள்ளார். இதனால், அவரது மனைவி மற்றும் பச்சிளம் குழந்தை அனாதையாகி உள்ளது. ஆன்லைன்…

வேலூர் மாவட்ட எஸ்.பி. உள்பட 12 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்…

சென்னை: வேலூர் மாவட்ட எஸ்.பி. உள்பட 12 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. தமிழ்நாட்டில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான தமிழகஅரசு…

நெருங்கி வருகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி: சென்னை உள்பட 6 மாவட்டங்களில் கனமழை….

சென்னை: வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி மெதுவாக சென்னை அருகே நெருங்கி வருவதால், சென்னை உள்பட 6 மாவட்டங் களில் கனமழை கொட்டும் என இந்திய…

சொகுசு கார்களில் வந்து ரூ.10 லட்சம் மதிப்புள்ள ஆடுகளை திருடி விற்பனை செய்த பலே கில்லாடிகள் 2பேர் கைது 3 கார்கள் பறிமுதல்!

தூத்துக்குடி: சொகுசு கார்களில் வந்து ரூ.10 லட்சம் மதிப்புள்ள ஆடுகளை திருடி ஓட்டல்களில் விற்பனை செய்து வந்த பலே கில்லாடி திருடர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டு…

திருவண்ணாமலையில் தீபத்தன்று 15ஆயிரம் பேருக்கு கிரிவலம் செல்ல அனுமதி! தமிழகஅரசு உயர்நீதி மன்றத்தில் தகவல்..

சென்னை: திருவண்ணாமலையில் நாளை மகா தீபத்தன்று 15ஆயிரம் பக்தர்களுக்கு கிரிவலம் செல்ல அனுமதி வழங்க முடிவு செய்துள்ளதாக தமிழகஅரசு உயர்நீதி மன்றத்தில் தெரிவித்து உள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா…

அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு ரூ.25லட்சத்தை ஏமாந்த நடிகை சினேகா…! காவல்துறையில் புகார்

சென்னை: தமிழ் திரையுலகின் முன்னாள் முன்னணி நடிகையான சினேகா, அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு, சென்னையைச் சேர்ந்த ஏற்றுமதி நிறுவனத்தில் ரூ.25லட்சத்தை மூதலீடு செய்துள்ள நிலையில், அதற்கான வட்டியும்,…