Category: தமிழ் நாடு

தமிழக அரசு வேடந்தாங்கல் பரப்பளவைக் குறைக்கும் முடிவைத் திரும்பப் பெற்றது

சென்னை தமிழக அரசு வேடந்தாங்கல் பறவைகள் சரணாலய பரப்பளவைக் குறைக்கும் முடிவை திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது. தமிழகத்தில் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த வேடந்தாங்கலில் பறவைகள் சரணாலயம்…

வேலூர் ஜோஸ் ஆலுக்காஸில் சிங்க முகமூடியுடன் கொள்ளையன் உலாவிய சிசிடிவி காட்சி – வீடியோ

வேலூர்; பிரபலமான வேலூர் ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில் , ரூ. 8 கோடி மதிப்பிலான தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், கொள்ளையன்…

பெண்கள் முன்னேற்றத்தில் தமிழ்நாடு இந்தியாவிற்கே முன்மாதிரியாக  திகழ்கிறது! பட்டமளிப்பு விழாவில் கவர்னர் ரவி புகழாரம்

மதுரை: பெண்கள் முன்னேற்றத்தில் தமிழ்நாடு இந்தியாவிற்கே முன்மாதிரியாக திகழ்கிறது அன்னை தெரசா கல்லூரி பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி சிறப்புரை ஆற்றிய கவர்னர் ஆர்.என்.ரவி…

வன்னியர்களுக்கான சமூகநீதியை வென்றெடுப்பதில் விரைவில் முழு வெற்றி கிடைக்கும்! ராமதாஸ்

சென்னை: வன்னியர்களுக்கான சமூகநீதியை வென்றெடுப்பதில் நமக்கு விரைவில் முழு வெற்றி கிடைக்கும் என பாமக தலைவர் ராமதாஸ் நம்பிக்கை தெரிவித்து உள்ளார். வன்னியர்களுக்கான இடஒதுக்கீட்டு அரசாணை ரத்து…

கல்வித் துறைக்கு ஒதுக்கப்படும் ரூ.33,000 கோடியில் ரூ.31,000 கோடி சம்பளத்துக்கே சென்றுவிடுகிறது! அமைச்சர் புலம்பல்…

சென்னை: பள்ளிக்கல்வித் துறைக்கு ஒதுக்கப்படும் ரூ.33,000 கோடியில் ரூ.31,000 கோடி சம்பளத்துக்கே சென்றுவிடுகிறது என்று அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறினார். புதுக்கோட்டை ராணியார் அரசு மகளிர்…

அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதனுக்கு கொரோனா உறுதி..!

சென்னை: அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதனுக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. இதையடுத்து அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். தமிழ்நாட்டில் கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில், புதிய…

தேமுதிக பிரமுகருக்கு சொந்தமான கடலூர் ஜெயப்பிரியா நிறுவனங்களில் வருமான வரித்துறை சோதனை…

கடலூர்: தேமுதிக பிரமுகர் ஜெய்சங்கருக்கு தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர். இவர் ஜெயப்பிரியா என்ற பெயரில் பல்வேறு நிறுவனங்கள் நடத்தி வருகிறார். அந்த நிறுவனங்களில்…

திருச்சி உள்பட 9 மாவட்ட காவலர்களிடம் குறைகளை கேட்டார் டிஜிபி சைலேந்திர பாபு…

திருச்சி: திருச்சி உள்பட 9 மாவட்ட காவலர்களிடம்டிஜிபி சைலேந்திர பாபு இன்று குறைகளை கேட்டறிந்தார். தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்ததும், உங்கள் துறையில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ்…

நடிகர் விக்ரமிற்கு கொரோனா தொற்று…

சென்னை: நடிகர் விக்ரமுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. உலகம் முழுவதும் பிறழ்வு வைரசான ஒமிக்ரான் தீவிரமாக பரவி வரும் நிலையில், இந்தியாவில் கட்டுக்குள்…

3 ஐ.பி.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! தமிழ்நாடு அரசு

சென்னை: தமிழ்நாட்டில் இன்று 3 ஐ.பி.எஸ் அதிகாரிகள் பணியிடம் மாற்றம் செய்து தமிழகஅரசு உத்தரவிட்ட்டு உள்ளது. இதுதொடர்பாக உள்துறை செயலாளரும், கூடுதல் தலைமைச்செயலாளருமான பிரபாகர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,…