Category: தமிழ் நாடு

தமிழ்நாட்டில் ஹாக்கி ஆடவர் ஜூனியர் உலகக்கோப்பை : போட்டி அட்டவணையை வெளியிட்டார் துணை முதலமைச்சர் உதயநிதி!

சென்னை: தமிழ்நாட்டில், தமிழ்நாடு அரசு நடத்தும் ஹாக்கி ஆடவர் ஜூனியர் உலகக்கோப்பை போட்டிகள் நடைபெற உள்ளது. இந்த போட்டிகளுக்கான அட்டவணையை துணை முதலமைச்சர் உதயநிதி வெளியிட்டார். இந்த…

அக்டோபர் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் ‘உலக புத்தொழில் மாநாடு 2025’! அமைச்சர் தா.மோ.அன்பரசன் தகவல்…

சென்னை: தமிழ்நாடு ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் வளர்ச்சிக்காக, ‘உலக புத்தொழில் மாநாடு 2025’ அக்டோபர் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளதாகவும், இதை முதல்வர் ஸ்டாலின்…

அதிமுக ஐசியுக்கு போய் விடுமா? உதயநிதியின் விமர்சனத்துக்கு எடப்பாடி பதிலடி…

சென்னை: அதிமுக ஐசியுக்கு போய் விடுமா? உதயநிதியின் விமர்சனத்துக்கு எடப்பாடி பதிலடி கொடுத்துள்ளார். ’’நான் கையை நீட்டி பேசுகிறேன்… என் விரல் ஆடுகிறதா..?’’ ஆனால், சில பேருடைய…

எங்களின் செயல்பாடுகளை கண்டு அஞ்சி நடுங்குகிறது வெற்று விளம்பர மாடல் திமுக அரசு! தவெக தலைவர் விஜய் காட்டம்…

சென்னை: தவெக தலைவர்பிரசார பயணத்தை திருச்சியில் தொடங்க கேட்கப்பட்ட அனுமதிகளை திமுக அரசு மறுத்து வரும் நிலையில், எங்களின் செயல்பாடுகளை கண்டு வெற்று விளம்பர மாடல் திமுக…

அண்ணா பல்கலை. முன்னாள் துணைவேந்தா் வேல்ராஜ் பணியிடை நீக்கம் ரத்து! ஆளுநர் நடவடிக்கை

சென்னை: அண்ணா பல்கலை. முன்னாள் துணைவேந்தா் வேல்ராஜ் பணியிடைநீக்கம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டிருந்த நிலையில், அதை ரத்து செய்து ஆளுநா் உத்தரவு பிறப்பித்துள்ளார். இது பரபரப்பை…

செப்டம்பர் 11ந்தேதி ஓசூரில் நடைபெறும் முதலீட்டாளர் மாநாட்டில் முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்பு…

சென்னை: செப்டம்பர் 11ந்தேதி ஓசூரில் நடைபெறும் முதலீட்டாளர் மாநாட்டில் முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்பார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. அவரது சுற்றுப்பயணம் விவரம் வெளியிடப்பட்டுள்ளது. தொழில் நகரமான ஓசூரில்…

ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று முதல் 2 மாதங்களுக்கு 144 தடை உத்தரவு அமல்..

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று முதல் 2 மாதங்களுக்கு 144 தடை உத்தரவு அமலுக்கு வந்துள்ளது. மறைந்த தலைவர்களான இமானுவேல் சேகரன் நினைவு தினம், பசும்பொன் முத்துராமலிங்க…

ரூ.200 கோடி வரிவசூல் மோசடி: மதுரை மாநகராட்சியில் பெண் உள்பட மேலும் 3 பேர் கைது!

மதுரை: மதுரை மாநகராட்சியில் 200 கோடி ரூபாய் வரி வசூல் மோசடி வழக்கில் , பெண் அலுவலர் உட்பட மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்மூலம்…

அவதூறு வழக்கு: பாஜக உறுப்பினர் வேலூர் இப்ராகிம் சிறையில் அடைப்பு…

கடலூர்: அவதூறு வழக்கில், பாஜக தேசிய சிறுபான்மை பிரிவு செயலாளர் வேலூர் இப்ராகிம் கைது செய்யப்பட்டு கடலூர் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். இது பாஜகவிரிடையே பரபரப்பை ஏற்படுத்தி…

டெட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் செப்டம்பர் 10ந்தேதி வரை நீட்டிப்பு…

சென்னை: டெட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் செப்டம்பர் 10ந்தேதேதி வரை நீட்டிப்பு செய்து ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. உச்சநீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து,…