Category: தமிழ் நாடு

நாளை சந்திர கிரகணம்: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 10 மணி நேரம் நடை அடைப்பு

திருமலை: நாளை சந்திர கிரகணம் நிகழ்வதையொட்டி, திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 10 மணி நேரம் நடை அடைக்கப்படும் என திருப்பதி தேவஸ்தானம் அறிவித்து உள்ளது. சூரியன் –…

வளைகுடா நாடுகள் மீது ஈரான் தாக்குதல் எதிரொலி: சென்னையில் 36 விமானங்கள் ரத்து…

டெல்லி: வளைகுடா நாடுகள் மீது ஈரான் தாக்குதல் எதிரொலியாக சென்னையில் 36 விமானங்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளது. மேலும், “இஸ்ரேல்- ஈரான் போர்பதட்டும் காரணமாக, சென்னை விமான…

பதற்றமின்றி தேர்வை அணுகுங்கள்! பொதுத்தேர்வு எழுதும் மாணாக்கர்களுக்கு முதலமைச்சர் வாழ்த்து!

சென்னை: “அன்புக் குழந்தைகளே.. பதற்றமின்றி தேர்வை அணுகுங்கள்!” தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்தி உள்ளார். பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகளை எழுதவிருக்கும் மாணவச்…

8.27 லட்சம் மாணவர்கள்: தமிழ்நாட்டில் இன்று தொடங்குகிறது 12ம் வகுப்பு பொதுத்தேர்வு…

சென்னை: தமிழ்நாட்டில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்குகிறது. இந்த தேர்வை மாநிலம் முழுவதும் த , 8.27 லட்சம் மாணவ, மாணவியர் எழுதுகின்றனர். இதற்காக மாநிலம்…

கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை : மார்ச் 7-ல் தீர்ப்பு வழங்குகிறது கோவை மகிளா நீதிமன்றம்…

கோவை: பெரும் பரபரப் பஏற்படுத்திய கோவை கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கை விசாரித்து வரும் கோவை மகிளா நீதிமன்றம், மார்ச் 7ந்தேதி தீர்ப்பு வழங்குகிறது. கடந்த…

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: அஸ்வத்தாமன் உள்பட 12 பேரின் ஜாமின் ரத்து

சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, ஜாமினில் வெளிவந்த காங்கிரஸ் நிர்வாகி அஸ்வத்தாமன் உள்பட 12 பேரின் ஜாமினை சென்னை அமர்வு நீதிமன்றம் ரத்து செய்து…

குரூப் 2 மற்றும் 2ஏ முதன்மை தேர்வு கட்டணம் செலுத்த மார்ச் 5ந்தேதி வரை அவகாசம்

சென்னை: குரூப் 2 மற்றும் 2ஏ முதன்மை தேர்வு கட்டணம் செலுத்த மார்ச் 5ந்தேதி வரை அவகாசம் வழங்கி டிஎன்பிஎஸ்சி அறிவித்து உள்ளது. குரூப் 2 மற்றும்…

சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை! அமலாக்கத் துறை

சென்னை: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலையொட்டி, சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்க, அமலாக்கத் துறை ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.…

திமுக ஆட்சியில் குழந்தைகளுக்கு கூட பாதுகாப்பு இல்லை! அன்புமணி

சென்னை: திமுக ஆட்சியில் குழந்தைகளுக்கு கூட பாதுகாப்பு இல்லை என கிருஷ்ணகிரி குழந்தைக்கு நடைபெற்ற பாலியல் வன்கொடுமை சம்பவம் குறித்து பாமக தலைவர் அன்புமணி தமிழ்நாடு அரசை…

தொகுதி பங்கீடு குறித்து காங்கிரஸ் கட்சியுடன் இன்று பேசுகிறது திமுக தலைமை….

சென்னை: சட்டமன்ற தேர்தலையொட்டி, திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியுடன் திமுக தலைமை இன்று தொகுதி பங்கீடு குறித்து முதற்கட்ட பேச்சுவார்த்தையை நடத்துகிறது. திமுக-காங்கிரஸ் இடையே தொகுதி…