Category: தமிழ் நாடு

தஞ்சையில் மார்ச் 4ந்தேதி தவெக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம்! காவல்துறை அனுமதி

தஞ்சாவூர்: தவெக தலைவர் விஜய் தலைமையில் மார்ச் 4ந்தேதி நடைபெறும் நிர்வாகிகள் சந்திப்புக்கு காவல்துறை அனுமதி வழங்கி உள்ளது. இதையடுத்து, அதற்கான ஏற்பாடுகள் ஜரூராக நடைபெற்று வருகின்றன.…

வளைகுடா நாடுகளில் சிக்கியுள்ள தமிழர்களுக்காக தமிழ்நாடு அரசு அவசர உதவி எண்கள் அறிவிப்பு…

சென்னை: வளை​குடா நாடு​களில் நிலவி வரும் போர் பதற்ற சூழலை கருத்​தில்​கொண்​டு, அங்​குள்ள தமிழர்​களின் அவசர உதவிக்​காக உதவி எண்​களை முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் அறி​வித்​துள்​ளார். மத்திய கிழக்கில்…

பூந்தமல்லி – வடபழனி இடையே சென்னை மெட்ரோ ரயில் சேவை தொடங்குவது எப்போது?

சென்னை: பூந்தமல்லி – வடபழனி இடையே சென்னை மெட்ரோ ரயில் சேவை தொடங்க ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏ.எம்.சவுத்ரி தலைமையிலான குழு ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி…

காவல் நிலையத்திற்குள் புகுந்து எஸ்.ஐ மீது கல்வீசி தாக்கிய கல்லூரி மாணவர்! இது சென்னை சம்பவம்…

சென்னை: காவல் நிலையத்தில் புகுந்து கல்லூரி மாணவர் ஒருவர் எஸ்.ஐ மீது கல்வீசி தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த தாக்குதல், சென்னை முக்கிய…

‘தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 25 சீட்?! டெல்லியில் கிரிஷ் சோடங்கர் பரபரப்பு பேட்டி

டெல்லி: ‘தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 25 சீட் கொடுக்க திமுக தலைமை முன்வந்துள்ளதாக தகவல்கள் பரவி வரும் நிலையில், இதை ஏற்க முடியாது என தமிழ்நாடு…

தேசிய ஜனநாயக கூட்டணியியில் தொகுதி பங்கீடு குழப்பம்! டெல்லி பறந்தார் எடப்பாடி பழனிச்சாமி…

மதுரை: மதுரையில் நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளுடன் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையில் இழுபற்றி ஏற்பட்ட நிலையில், இன்று…

வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.30 அதிகரிப்பு:

சென்னை: தமிழ்நாட்டில் வர்த்தக காஸ் சிலிண்டர் விலை ரூ.30 அதிகரித்து ள்ளது. இதன் காரணமாக, சென்னையில் வணிக சிலிண்டர் விலை ரூ.1,929க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த மாதமும்…

மதுரை ரூ. 4,400 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி! திமுகமீது கடும் தாக்கு

மதுரை: மதுரை ரூ. 4,400 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தபிரதமர் மோடி நிகழ்ச்சியில் பேசும்போது திமுக அரசை கடுமையாக சாடினார். இஸ்ரேல் சென்றுவிட்டு திரும்பிய பிரதமர்…

நாளை சந்திர கிரகணம்: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 10 மணி நேரம் நடை அடைப்பு

திருமலை: நாளை சந்திர கிரகணம் நிகழ்வதையொட்டி, திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 10 மணி நேரம் நடை அடைக்கப்படும் என திருப்பதி தேவஸ்தானம் அறிவித்து உள்ளது. சூரியன் –…

வளைகுடா நாடுகள் மீது ஈரான் தாக்குதல் எதிரொலி: சென்னையில் 36 விமானங்கள் ரத்து…

டெல்லி: வளைகுடா நாடுகள் மீது ஈரான் தாக்குதல் எதிரொலியாக சென்னையில் 36 விமானங்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளது. மேலும், “இஸ்ரேல்- ஈரான் போர்பதட்டும் காரணமாக, சென்னை விமான…