தாம்பரம் அருகே பரிதாபம் – சிட்லபாக்கம் ஏரியில் குளித்த இரு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு
தாம்பரம்: தாம்பரம் அருகே சிட்லபாக்கம் பகுதியல் உள்ள ஏரியில் குளித்த இரு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். அவர்களின் உடல்களை தீயணைப்பு துறையினர் மீட்டனர். இந்த சம்பவம்…