கூட்டணி சலசலப்பு: முதல்வர் ஸ்டாலினை சந்திக்கிறார் ப.சிதம்பரம்….
சென்னை: தமிழ்நாட்டில், திமுக, காங்கிரஸ் இடையே கூட்டணி மற்றும் தொகுதி பங்கீட்டில் சலசலப்பு ஏற்பட்டுள்ள நிலையில், மூத்த காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரம் இன்று மதியம் முதல்வர் முதல்வர்…
சென்னை: தமிழ்நாட்டில், திமுக, காங்கிரஸ் இடையே கூட்டணி மற்றும் தொகுதி பங்கீட்டில் சலசலப்பு ஏற்பட்டுள்ள நிலையில், மூத்த காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரம் இன்று மதியம் முதல்வர் முதல்வர்…
சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் தூக்கத்தில் இருந்து எழுவாரா? என நாங்குநேரி கொலை சம்பவத்தை சுட்டிக்காட்டி எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சமி, தவெக தலைவர் விஜய் உள்பட அரசியல்…
நெல்லை: நாங்குநேரியில் 9 பேர் கொண்ட கஞ்சா போதை கும்பல்அவ்வழியாக வந்த 2 நபர்களை அரிவாளால் வெட்டியதோடு, மேலும் பலரை யும் தாக்கியுள்ளனர். இது பெரும் பரம்பரை…
சென்னை: பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஏற்கனவே வெற்றிபெற்ற திருவெறும்பூர் தொகுதியில் மீண்டும் போட்டியிட விருப்பமனு அளித்தார். தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் தேதி இந்த மாதம் அறிவிக்கப்பட…
சென்னை: மார்ச் மாதம், முதியோர், கைம்பெண்களுக்கு ஓய்வூதியத்தோடு கூடுதலாக ரூ.2000 வரவு வைக்கப்பட்டு உள்ளதுடன், விளிம்பு நிலையில் இருப்போருக்கும் சிறப்பு நிதி ரூ.2000 வரவு வைக்கப்பட்டு உள்ளது.…
சென்னை: மீனவர் நல வாரிய உதவி திட்டங்களை எளிய முறையில் பெற புதிய வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்து உள்ளது. இதுதொடர்பாக கால்நடை பராமரிப்பு,…
பஹ்வான் சைபர்டெக் நிறுவனத்தில் $76 மில்லியன் (சுமார் ₹600 கோடி) இழப்பு ஏற்பட்டதாக கூறப்படும் விவகாரம் தொடர்பாக, அந்த நிறுவனத்தின் முன்னாள் தலைமை செயல் அதிகாரி (CEO)…
சென்னை: முறையான திட்டமிடல் இல்லாமல் பல்வேறு குளறுபடிகளால் ரத்து செய்யப்பட்ட டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு ர மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வரும் 15ந்தேதி மெயின் தேர்வு…
மதுரை: திருப்பரங்குன்றம் மலை தீபம் விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவை மதிக்காத, மாவட்ட ஆட்சியர் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், மாவட்ட ஆட்சியர் பதில் தெரிவிக்க உயர்நீதிமன்றம் மதுரை…
மதுரை: காவல்துறையினரரால் அடித்துக்கொள்ளப்பட்ட சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில், வரும் 23ம் தேதி தீர்ப்பளிக்கப்படும் என மதுரை நீதிமன்றம் அறிவித்துள்ளது. கடந்த அதிமுக ஆட்சியின்போத, தூத்துக்குடி…