Category: தமிழ் நாடு

கரூர் கூட்ட நெரிசலில் 41பேர் பலி: தவெக தரப்பில் சிபிஐ விசாரணை கோரி உச்சநீதிமன்றத்தில் மனு…

சென்னை: தவெக தலைவர் விஜயின் கரூர் பிரசார பயணத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம் குறித்த சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக்கோரி உச்ச…

தன்மீது நீதிமன்றம் தெரிவித்த கடுமையான உச்சநீதிமன்றத்தின் கருத்துக்களை நீக்க கோரிய செந்தில் பாலாஜி வழக்கு டிஸ்மிஸ்!

டெல்லி: ஊழல் வழக்கில் தன்மீது உச்சநீதிமன்றம் கூறிய கடுமையான கருத்துகளை நீக்க வேண்டும் என வலியுறுத்தி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள்,…

அமைச்சர் துரைமுருகன் மீதான சொத்து குவிப்பு வழக்கில் தமிழக அரசு பதில் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு…

சென்னை; அமைச்சர் துரைமுருகன் மீதான சொத்து குவிப்பு தொடர்பான வழக்கில் வரும் 23ம் தேதிக்குள் தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2006…

ரூ.90ஆயிரத்தை நெருங்கியது தங்கத்தின் விலை…! சாமானிய மக்கள் அதிர்ச்சி…

சென்னை: தங்கம் விலை சவரனுக்கு ரூ.600 உயர்ந்ருது, ஒரு சவரன் ரூ.89,600 ஆக அதிகரித்துள்ளது. நாளுக்கு நாள் உயர்ந்து வரும் தங்கத்தின் விலை சாமானிய மக்களிடையே அதிர்ச்சியை…

நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்ற நிலையான செயல்பாட்டு நடைமுறையை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது

பாதசாரிகளுக்கான இடத்தை மீட்டெடுப்பதற்கான ஒரு முக்கிய முயற்சியாக, பெருநகர சென்னை மாநகராட்சி (GCC) நகரத்தின் 15 மண்டலங்களிலும் உள்ள நடைபாதைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கான ஒரு நிலையான…

கரூரில் காட்டும் அக்கறை நாமக்கல் கிட்னி திருட்டு விவகாரத்தில் இல்லையே ஏன்? எடப்பாடி கேள்வி

சென்னை; கரூரில் காட்டும் அக்கறை நாமக்கல் கிட்னி திருட்டு விவகாரத்தில் இல்லையே ஏன்? என கேள்வி எழுப்பி உள்ள எடப்பாடி பழனிச்சாமி, சிறுநீரக முறைகேடு வழக்கு விசாரணையை…

தீபாவளி பண்டிகையையொட்டி, 20,378 சிறப்பு பேருந்துகள்! அமைச்சர் சிவசங்கர் தகவல்

சென்னை: தீபாவளி பண்டிகையையொட்டி, 20,378 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவித்த அமைச்சர் சிவசங்கர், வரும் 16ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை சிறப்பு பேருந்துகள்…

ஓய்வுபெற்ற திருக்கோயில் பணியாளர்களுக்கு ஓய்வூதியம் ரூ.5ஆயிரமாக உயர்வு! முதலமைச்சர் ஸ்டாலின்

சென்னை: கோயில்களில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற பணியாளர்களுக்கு ஓய்வூதியம் ரூ.5ஆயிரமாக உயர்த்தப்பட்டு உள்ளது. இந்த ஓய்வூதியத்தை பயனர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார். திருக்கோயில்களில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற பணியாளர்களுக்கு முதல்வர்…

அரபிக் கடலில் ‘சக்தி புயல்’: மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குள் செல்ல தடை!

சென்னை: அரபிக்கடலில் உருவாகி உள்ள சக்தி புயலால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. சக்தி புயல் காரணமாக கடலில் 60 கிலோமீட்டர் வேகத்தில் காற்று…

“சின்ன சின்ன அன்பில்தானே ஜீவன் இன்னும் இருக்கு”! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: “சின்ன சின்ன அன்பில்தானே ஜீவன் இன்னும் இருக்கு” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தன எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். கல்விக்கான உதவிகளை வழங்குவதைக் கடந்தும், உறவாய் அரவணைத்து…