எஸ்ஐஆர்: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தலைமையில் இன்று அனைத்துக்கட்சி கூட்டம்….
சென்னை: தமிழ்நாட்டில் எஸ்ஐர் எனப்படும், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி தொடங்க உள்ள நிலையில், இன்று மாலை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ஜோதி…
சென்னை: தமிழ்நாட்டில் எஸ்ஐர் எனப்படும், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி தொடங்க உள்ள நிலையில், இன்று மாலை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ஜோதி…
சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றிய உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு 2வது முறையாக மீண்டும் உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து,…
சென்னை: வடகிழக்கு பருவமழையால் 33%க்கு மேல் சேதமான பயிர்களுக்கு இழப்பீடு கணக்கெடுப்பு பணி நடைபெற்று வருவதாகவும், அவை இன்னும் ஒரு வாரத்தில் முடியும், அதன்பிறகு இழப்பீடு குறித்து…
மதுரை: முத்துராமலிங்க தேவர் ஜெயந்தியை முன்னிட்டு மதுரையில் இன்றும், நாளையும் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மதுரை, கோரிப்பாளையம் சந்திப்பில் வாகன போக்குவரத்துக்கு தடை செய்யபப்ட்டுள்ளது. இன்றும், நாளையும்…
மதுரை: வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் பொய் சாட்சியம் அளிப்பவருக்கு மரண தண்டனை விதிக்கும் சட்டப்பிரிவை நீக்கக் கோரி உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.…
சென்னை: பள்ளிக்கரணை ராம்சார் தளத்தில் விதிகளை மீறி தமிழ்நாடு அரசு முறைகேட்டில் ஈடுபட்டு, தனியார் நிறுவனத்துக்கு அடுக்குமாடி கட்டிடம் கட்ட அனுமதி வழங்கி உள்ளதாக அறப்போர் இயக்கம்…
சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை காரணமாக மழை பெய்து வரும் நிலையில், மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு சார்பில் இலவச உணவு வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, கடந்த 6…
சென்னை: விவசாயிகளின் நெல்மணிகளை காக்க தவறிய திமுக அரசு வீட்டுக்கு போறது உறுதி என தவெக தலைவர் விஜய் காட்டமாக அறிக்கை வெளியிட்டுள்ளார். தொடர் மழையால் நெல்மணிகள்…
சென்னை : வங்கக்கடலில் உருவாகி உள்ள மொன்தா புயல் காரணமாக சென்னையில் கடந்த இரு நாட்களாக பரவலாக மழை பெய்து வரும் நிலையில், மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக…
சென்னை : சென்னை மெட்ரோ ரயிலில் விபத்துகள் ஏற்படாத வண்ணம் தடுக்க புதிய வசதி விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது என சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம்…