அனைத்து அவசர உதவிக்கும் 108-ஐ அழைக்கலாம்! தமிழ்நாடு அரசு
சென்னை: அவசர மருத்துவ உதவிக்கான 108 சேவைவயை அனைத்துவிதமான அவசர உதவிகளுக்கும் அழைக்கலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. தீபாவளி நெருங்கும் வேளையில், வெடிகளால் ஏதேனும் விபத்துக்கள்…
சென்னை: அவசர மருத்துவ உதவிக்கான 108 சேவைவயை அனைத்துவிதமான அவசர உதவிகளுக்கும் அழைக்கலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. தீபாவளி நெருங்கும் வேளையில், வெடிகளால் ஏதேனும் விபத்துக்கள்…
கோவை: முதலமைச்சர் ஸ்டாலினால் சமீபத்தில் திறக்கப்பட்ட அவிநாசி ஜி.டி. நாயுடு பாலத்தில் விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் காரில் சென்ற 3 பேர் பரிதாபமாக பலியாகி னர்.…
சென்னை; தமிழ்நாட்டின் முதல் அறிவு நகரம் திருத்தணி அருகே ரூ.89.9 கோடியில் அமைக்கப்பட உள்ளது. இதற்கான உள்கட்டமைப்பு டெண்டர் கோரியுள்ளது தமிழ்நாடு அரசு. இது தமிழ்நாட்டில் உயர்…
சென்னை: கரூர் தவெக கூட்ட நெரிசல் வழக்கில் சிபிஐ விசாரணை கேட்டு உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் இன்று நீதிபதிகள் பரபரப்பு தீர்ப்பு வழங்கினர். வழக்கை சிபிஐக்கு…
நெல்லை: திருநெல்வேலி அடுத்த தச்சநல்லூர் காவல்நிலையம் உள்பட 4 இடங்களில் அடுத்தடுத்து வெடிகுண்டு வீச்சு சம்பவம் அரங்கேறி உள்ளது. இது நெல்லையில் பரபரப்பை எற்படுத்தி உள்ளது. கஞ்சா…
சென்னை: 22 குழந்தைகள் உயிரிழப்புக்கு காரணமான சென்னை ‘ஸ்ரேசன் ஃபார்மா’ மருந்து நிறுவனம் தொடர்பு உடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது. இது பரபரப்பை ஏற்படுத்தி…
சென்னை: கரூர் தவெக கூட்ட நெரிசல் வழக்கில் சிபிஐ விசாரணை கேட்டு உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் இன்று நீதிபதிகள் தீர்ப்பு வழங்க உள்ளனர். கரூர் வேலுச்சாமிபுரத்தில்…
சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை தீவுத்திடல் பகுதியில் இன்று முதல் பட்டாசு விற்பனை தொடங்கவுள்ளது. இந்த விற்பைனையை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.…
சென்னை: நாளை சட்டமன்ற கூட்டத் தொடர் தொடங்க உள்ள நிலையில், இன்று சட்டமன்ற அலுவல் ஆய்வு குழு கூட்டம் சபாநாயகர் தலைவர் நடைபெற உள்ளது. இதில், பேரவையை…
தமிழகத்தில் உள்ள ஊர்கள், தெருக்கள், சாலைகள், குடியிருப்புகள், நீர் நிலைகள் மற்றும் பொது இடங்களின் பெயர்களில் இடம்பெற்றுள்ள சாதிப் பெயர்களை நீக்க கடந்த வாரம் தமிழ்நாடு அரசு…