எழுத்தாளா் ச.தமிழ்ச்செல்வன் எழுதிய ’தமிழ் சிறுகதைகளின் தடங்கள்’ நூலுக்கு சாகித்திய அகாடெமி விருது!
டெல்லி: தமிழ் எழுத்தாளா் ச.தமிழ்ச்செல்வன் எழுதிய ’தமிழ் சிறுகதைகளின் தடங்கள்’ நூலுக்கு சாகித்திய அகாடெமி விருது அறிவிக்கப்பட்டு உள்ளது. சமீபத்தில், பிரபல கவிஞரும், பாடலாசிரியருமான வைரமுத்துவுக்கு ஞானபீட…