Category: தமிழ் நாடு

சாத்தான்குளம் ஜெயராஜ் பென்னிக்ஸ் கொலை வழக்கு: தண்டனை விவரம் ஏப்ரல் 2-ம் தேதிக்கு ஒத்திவைப்பு!.

சென்னை: சாத்தான்குளம் ஜெயராஜ் பென்னிக்ஸ் காவல்துறையினரால் அடித்து கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் ஏப்ரல் 2-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கடந்த 5 ஆண்டுகளாக நடைபெற்று சாத்தான்குளம்…

விஜய்மீது தேர்தல் விதிமீறல் வழக்கு பதிவு – விஜய்க்கு பாதுகாப்பு குறைபாடு என்கிறது தவெக….

சென்னை: சென்னையில் விஜய் பிரசாரத்தின்போது, அவர் விதிகளை மீறி செயல்பட்டதாக கூறி, காவல்துறையினர் விஜய்மீது தேர்தல் விதிமீறல் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் அவரது வில்லிவாக்கம் பயணமும்…

திருச்சியில் நாளை 9 வேட்பாளர்களை அறிமுகம் செய்து தேர்தல் பிரசாரம் செய்கிறார் முதல்வர் ஸ்டாலின்..

திருச்சி: திருச்சியில் நாளை மாவட்ட வேட்பாளர்களை அறிமுகம் செய்து தேரதல் பிரசாரம் செய்கிறார் முதல்வர் ஸ்டாலின். முதல்வர் ஸ்டாலின் இன்று தனது முதல்கட்ட தேர்தல் பிரசாரத்தை திருவாரூரில்…

2027 மக்கள் தொகை கணக்கெடுப்பு: ஏப்ரல் 1 முதல் ஆன்லைன் மூலம் பொதுமக்கள் தங்களது விவரங்களை பதிவு செய்யலாம்…

டெல்லி: நாடு முழுவதும் அடுத்த ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ள நிலையில், ஏப்ரல் 1 முதல் (2026) பொதுமக்கள் ஆன்லைமூலம் தங்களது சுயவிவரங்களை பதிவு…

85 வயதுக்கு மேற்பட்டோர் வீட்டில் இருந்தே வாக்களிக்க வசதி! தேர்தல் ஆணையம்

டெல்லி: 85 வயதுக்கு மேற்பட்டோர் வீட்டில் இருந்தே வாக்களிக்கலாம் இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள் வீட்டிலிருந்தே தபால் வாக்குமூலம் தங்களது ஜனநாயக…

23 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியிலை வெளியிட்டார் வி.கே.சசிகலா…

சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையிலான பா.ம.க.வுடன் கூட்டணி அமைத்துள்ள வி.கே.சசிகலா, இன்கறு 23 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டார், தமிழக சட்டசபை தேர்தல் களம் தகிக்கத்…

கொளத்தூர் தொகுதியில் கடந்த 5 ஆண்டுகால சாதனை விளக்கப் புத்தகத்தை வெளியிட்டார் முதல்வர் ஸ்டாலின்…

சென்னை: கொளத்தூர் தொகுதியில் மீண்டும் போட்டியிடும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கடந்த 5ஆண்டு கால திமுக ஆட்சியில் கொளத்தூர் தொகுதியில் நிறைவேற்றப்பட்ட சாதனைகள் குறித்த புத்தகத்தை வெளியிட்டார்.…

ஏப்ரல் 5முதல், மீண்டும் வழக்கம் போல எழும்பூர் பழைய ரயில் பாதையில் புறநகர் ரயில்கள் இயக்கப்படும்!

சென்னை: எழும்பூர் ரயில் நிலையில், வரும் ஏப்ரல் 5ந்தேதி முதல் சென்னை கடற்கரை – தாம்பரம் மின்சார ரயில் சேவை பழைய நடைமேடைகளில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டு…

பெரம்பூர் தொகுதியில் வேட்புமனுவை தாக்கல் செய்தார் தவெக தலைவர் விஜய்…

சென்னை: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் களமிறங்கி உள்ள தவெக கட்சி தலைவர் விஜய், பெரம்பூர் தொகுதியில் போட்டியிடும் நிலையில், இன்று முதல் நபராக தனது வேட்புமனுவை தாக்கல்…

கொளத்தூர் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை கொளத்தூர் தொகுதியில் வேட்புமனுவை தாக்கல் செய்தார். வேட்புமனுத் தாக்கல் செய்த கையோடு பரப்புரையைத் தொடங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். ஏற்கனவே கடந்த 2011,…