Category: சிறப்பு செய்திகள்

கோயில் கொண்ட சிலை…! ஏழுமலை வெங்கடேசன்

கோயில் கொண்ட சிலை… இந்திய திரையுலக ஜாம்பவன் வி.சாந்தாராம் அவர்களால், ‘’உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதில் அற்புதமான நடிகை’’ என்று பெருமையாக பேசப்பட்டவர்…. அபிநய சரஸ்வதி என்று அழைக்கப்படும் சரோஜாதேவி……

தமிழ்நாட்டின் செஞ்சிக்கோட்டையை உலகப் பராம்பரியச் சின்னமாக அறிவித்தது ‘யுனெஸ்கோ’..

சென்னை: தமிழ்நாட்டின் வரலாற்று அதிசயங்களில் ஒற்றான செஞ்சிக்கோட்டையை ‘யுனெஸ்கோ.’ உலகப் பராம்பரியச் சின்னமாக அறிவித்தது. இது தமிழ்நாட்டுக்கு மேலும் பெருமையை சேர்த்துள்ளது. தமிழ்நாட்டில் விழுப்புரம் மாவட்டத்துக்கு உள்பட்ட…

அகமதாபாத் ஏர்இந்தியா விமான விபத்துக்கு யார் காரணம்? முதற்கட்ட அறிக்கையில் அதிர்ச்சியூட்டும் தகவல்…

டெல்லி: 241பேரை கொண்ட அகமதாபாத் ஏர்இந்தியா விமான விபத்து தொடர்பாக மத்தியஅரசு வெளியிட்டுள்ள முதற்கட்ட அறிக்கையில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளது. அகமதாபாத் ஏர் இந்தியா விமான…

ஹோமியோபதி மருத்துவர்கள், அலோபதி சிகிச்சை அளிக்கலாம்! மகாராஷ்டிரா அரசு அதிரடி அறிவிப்பு…

மும்பை: ஹோமியோபதி மருத்துவர்கள், அலோபதி சிகிச்சை அளிக்கலாம் என மகாராஷ்டிரா மாநில பாஜக சிவசேனா கூட்டணி அரசு அறிவித்துள்ளது. இதை வரவேற்றுள்ள ஹோமியோபதி மருத்துவர்கள், இதுபோல அனைத்து…

உலகளாவிய கல்வி தளத்தை அறிமுகப்படுத்த இந்தியாவில் முதல் அகாடமியை திறந்துள்ளது OpenAI…..

டெல்லி: ஓபன்ஏஐ இந்தியா ஏஐ உடன் கூட்டு சேர்ந்துள்ள நிலையில், இந்தியாவில் முதல் உலகளாவிய கல்வி தளத்தை OpenAI நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது. முதல்கட்டமாக தேர்ந்தெடுக்கப்படும் 25ஆயிரம்…

இஸ்ரோவின் லட்சிய திட்டம்: விண்வெளியில் சொந்த விண்வெளி நிலையத்தை கட்டமைக்க தயாராகிறது இந்தியா…

டெல்லி: விண்வெளியில் இந்தியா சொந்த விண்வெளி நிலையத்தை கட்டமைக்கும் என பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதை இஸ்ரோவும் உறுதி செய்துள்ளது. இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான…

நேஷனல் ஹெரால்டு வழக்கு: மூத்த காங்கிரஸ் தலைவர்களுக்கு நிதி வழங்கப்பட்டதாக அமலாக்கத்துறை தகவல் – சோனியா காந்தி மறுப்பு…

டெல்லி: ரூ.2000 கோடி அளவில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக கூறப்படும் நேஷனல் ஹெரால்டு வழக்கின் விசாரணையின்போது, இதன் மூலம் மூத்த காங்கிரஸ் தலைவர்களுக்கு நிதி வழங்கப்பட்டது என அமலாக்கத்துறை…

ரூ.27,000 கோடியில் எண்ணூர் முதல் மாமல்லபுரம் வரை கடல் வழி சாலை! தமிழ்நாடு அரசு தீவிரம்…

சென்னை: சென்னையின் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், ரூ.27,000 கோடியில் எண்ணூர் முதல் மாமல்லபுரம் வரை கடல் வழி சாலை அமைக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.…

கோவை மாவட்டத்தில் 20 காவல் நிலையங்களில் முறையான சிசிடிவி காமிரா இல்லை! ஆர்டிஐ தகவல்…

சென்னை: நாடு முழுவதும் அனைத்து காவல்நிலையங்களிலும் சிசிடிவி காமிரா பொருத்தப்பட வேண்டும் என உச்சநீதிமன்றம், கடந்த 2020ம் ஆண்டு உத்தர விட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டில் கோவை மாவட்டத்தில்…

இன்று 11வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது உங்கள் பத்திரிகை டாட் காம்!

டிஜிட்டல் புரட்சியின் வளர்ச்சியால் இன்று உள்ளங்கையில் உலகமே சுழல்கிறது, அதே தொழில்நுட்ப உதவியுடன் உங்கள் பத்திரிகை டாட் காம் செய்தி இணையதளமும், இன்று 11வது ஆண்டில் நுழைந்துள்ளது.…