Category: சிறப்பு செய்திகள்

ஆளுநர் மசோதாக்களை காலவரையின்றி நிறுத்தி வைப்பது சட்டமன்றத்தை செயலிழக்கச் செய்யும்! உச்ச நீதிமன்றம்

டெல்லி: ஆளுநர் மசோதாக்களை காலவரையின்றி நிறுத்தி வைப்பது சட்டமன்றத்தை செயலிழக்கச் செய்யும் என காலக்கெடு தொடர்பான ஜனாதிபதி முர்மு எழுப்பியுள்ள கேள்விகள்மீது விசாரணை நடத்திய உச்சநீதிமன்ற அரசியல்…

அறுவை சிகிச்சை வெற்​றிகர​மாக முடிந்​தும், நோயாளி உயி​ரிழந்​தது போல உள்ளது! குடியரசு தலைவரின் கேள்வி தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் காரசார வாதம்

டெல்லி: ஆளுநர் தபால்காரர் அல்ல; மத்திய அரசின் பிரதிநிதி என உச்ச நீதிமன்றத்தில் மத்தியஅரசு வழக்கறிஞர் கூறிய நிலையில், அந்த மசோ​தாக்​களை நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைப்​பது…

ஆளுநர் நீண்ட காலமாக மசோதாக்களை நிலுவையில் வைத்திருந்தால், என்ன வழி? சட்டத் துறையிடம் உச்ச நீதிமன்றம் கேள்வி

டெல்லி: ஆளுநர் நீண்ட காலமாக மசோதாக்களை நிலுவையில் வைத்திருந்தால், என்ன வழி? ஜனாதிபதிக்கு கெடு விதித்தது தொடர்பாக அவர் எழுப்பிய கேள்விகள் குறித்து விசாரித்து வரும் உச்சநீதிமன்றம்…

தேர்தல் ஆணையம் பாரபட்சமின்றி செயல்படுகிறது – அரசியல் கட்சியினர் மக்களை திசை திருப்ப முயற்சி செய்கிறார்கள்! தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார்

டெல்லி: தேர்தல் ஆணையம் பாரபட்சமின்றி செயல்படுகிறது – அரசியல் கட்சியினர் மக்களை திசை திருப்ப முயற்சி செய்கிறார்கள் என பீகார் தீவிர தேர்தல் சீர்திருத்தம் மற்றும் எதிர்க்கட்சிகிளின்…

இணையதள வாசகர்களுக்கு பத்திரிகை டாட் காம்-ன்  இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள்!

பத்திரிகை டாட் காம் செய்தி இணையதளம் தனது வாசகர்களுக்கு இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறது. நமது தாய்நாட்டின் 79வது சுதந்திர திருநாளை இன்று கொண்டாடும் வேளையில்,…

இந்திய குடியுரிமை பெறுவதற்கு முன்பே வாக்காளர் அட்டை பெற்று வாக்களித்த சோனியா காந்தி! பாஜக குற்றச்சாட்டு…

டெல்லி: பீகாரில், அகதிகள், இறந்தவர்கள் என பலரது கள்ள ஓட்டுக்களை களையெடுத்து வரும் தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை பேசும்பொருளாக மாறி உள்ள நிலையில், “காங்கிரஸ் மூத்த தலைவர்…

SIR-க்கு எதிராக குரல் எழுப்பிய பீகார் மாநில முன்னாள் முதல்வர் தேஜஸ்வி யாதவ் இரு வாக்காளர் அட்டை வைத்திருந்தது அம்பலம்…

சென்னை: பீகார் மாநிலத்தில் இந்திய தேர்தல் ஆணையம் போலி வாக்காளர்களை நீக்கும் நடவடிங்ககை எடுத்து வரும் நிலையில், SIR-க்கு எதிராக குரல் எழுப்பிய பீகார் மாநில முன்னாள்…

தமிழ்நாட்டில் SIR, பிற மாநிலத்தவர்களுக்கு வாக்குரிமை! அலறும் அரசியல் கட்சிகள்…

சென்னை: தமிழ்நாட்டில் பிற மாநிலத்தவர்களுக்கு வாக்குரிமை வழங்கவும், சட்டவிரோதமாக போலி ஆவணங்கள் மூலம் வாக்குரிமை பெற்றவர்களை நீக்கம் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க இருப்பதாக கூறப்படும் நிலையில்,…

ஒரே நாளில் முதல்வருடன் 2முறை சந்திப்பு: திமுக கூட்டணியில் ஐக்கியமாகிறார் ‘அரசியல் அனாதை’யான ஓபிஎஸ்….

சென்னை: அதிகார போதையால் ஏற்பட்ட மோதல் காரணமாக, அதிமுகவில் இருந்து விரட்டியடிக்கப்பட்டு, பாஜகவாலும் மூக்கறுக்கப்பட்டு, அரசியல் அனாதை யாக இருந்து வந்த முன்னாள் முதல்வர் ஓபிஎஸ், 2026…

பள்ளிகளில் உளவியலாளர் நியமிக்க வேண்டும்: மாணவ மாணவிகளின் தற்கொலைகளை தடுக்க உச்சநீதிமன்றம் வழிகாட்டுதல்கள் வெளியீடு….

டெல்லி: மாணவ-மாணவர்களின் தற்கொலைகளை தடுக்க உச்சநீதிமன்றம் 15 வழிக்காட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. இதை கடைபிடிக்க அனைத்து கல்வி நிலையங்களுக்கும் அறிவுறுத்தி உள்ளது. அதன்படி பள்ளிகளில் உளவியலாளர் (மனநல…