“இப்புடி ஒரு குடும்பத்துல பொறக்க கொடுத்துவச்சிருக்கணும்!”: சிம்பு ஸ்டேட்மெண்ட்
ஆபாச பீ்ப் பாடல் பற்றி, சிம்புவின் தந்தை டி.ராஜந்தர், தனது குறள் வெப் டி.வியில் தோன்றி தன்னிலை விளக்கம் அளித்தார். அதைத் தொடர்ந்து அதே வெப் டிவியில்…
ஆபாச பீ்ப் பாடல் பற்றி, சிம்புவின் தந்தை டி.ராஜந்தர், தனது குறள் வெப் டி.வியில் தோன்றி தன்னிலை விளக்கம் அளித்தார். அதைத் தொடர்ந்து அதே வெப் டிவியில்…
அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என 2006 இல் திமுக அரசு அரசாணை பிறப்பித்தது. இதையடுத்து அர்ச்சகர் பயிற்சிப் பள்ளி உருவாக்கப்பட்டு ஆகம விதிப்படி பயிற்சி பெற்றார்கள். ஆனால்…
ஆந்திராவில் செங்கல் சூளையில் கொத்தடிமையாக பணியாற்றிபோது அடித்து கொல்லப்பட்ட தமிழரின் சடலத்துடன் திருத்தணி அருகே கிராமமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி சிவ்வாடா பகுதியை…
இளையராஜாவிடம் பீப் பாடல் பற்றி பத்திரிகையாளர் கேள்வி கேட்டது குறித்த சர்ச்சை தொடர்ந்து வருகிறது. பல்வேறு பத்திரிகையாளர் சங்கங்கள் இளையராஜாவுக்கு கண்டனம் தெரிவித்திருப்பதோடு, புதுச்சேரி பத்திரிகையாளர் சங்கம்,…
பீப் பாடல் விவகாரம் தொடர்பாக, நடிகர் சிம்பு, இசையமைப்பாளர் அனிருத் ஆகியோர் இன்று ஆஜராகவேண்டும் என்று கு கோவை போலீசார் சம்மன் அனுப்பியிருந்த நிலையில், இருவரும் இன்று…
சமூகவலைதளங்களில் ஆளாளுக்கு “அறிவிருக்கா..” என்று எழுதி வருவதைப் பார்த்தவுடன் நினைவுக்கு வந்த குட்டிக்கதை இது. பெரியார் சொன்னதாக நினைவு. படித்துப்பாருங்கள். தங்களது கழுதையை விற்க சந்தைக்கு கிளம்பினார்கள்,…
டில்லி : கடந்த 2014ம் ஆண்டில் இந்தியா முழுவதும் 8,068 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவும், இப்பட்டியலில் தமிழகம் 2வது இடத்தில் இருப்பதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.…
தமிழகத்தை உலுக்கிய சமீபத்திய மழை, வெள்ளத்தால் தொடர்ந்து பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. வெள்ளம் பாதித்த பகுதிகளில் பெரும்பாலான மாணவர்களின் பாட புத்தகங்களும் வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டன.…
சென்னை: சமீபத்திய வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட தமிழக பகுதிகளில் மின்கட்டணம் செலுத்துவவது தொடர்பாக தமிழக மின்வாரியம் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில், ” வெள்ளம் பாதித்த பகுதிகளில்…
புகழ் பெற்ற தமிழ் எழுத்தாளர் நா.பார்த்தசாரதி பிறந்தநாள் இன்று. தீரன், அரவிந்தன், மணிவண்ணன், பொன்முடி, வளவன், கடலழகன், இளம்பூரணன், செங்குளம் வீரசிங்கக் கவிராயர் என்று பல புனைப்பெயர்களிலும்…