Category: சிறப்பு செய்திகள்

கூட்டணி இருக்கு.. ஆனா இல்லே…: குழப்புகிறார் விஜயகாந்த்

சென்னை: தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், எதிர்க்கட்சியான தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், கூட்டணி குறித்து குழப்பான கருத்தைத் தெரிவித்திருக்கிறார். விரைவில் தமிழக சட்டமன்றத் தேர்தல்…

இன்று: நா.பார்த்தசாரதி நினைவுதினம்

புகழ்பெற்ற தமிழ் எழுத்தாளரான நா.பா. என்று அழைக்கப்படும் நா.பார்த்தசாரதியின் நினைவுதினம் இன்று (1987) தீரன், அரவிந்தன், மணிவண்ணன், பொன்முடி, வளவன், கடலழகன், இளம்பூரணன், செங்குளம் வீரசிங்கக் கவிராயர்…

நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் வெள்ள அபாயம்: தயார் நிலையில் தேசிய பேரிடர் மீட்பு குழு

நெல்லை: நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக தாமிரபரணி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தேசிய பேரிடர் மீட்பு குழுவினர்…

அஞ்சலி

வெள்ள மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்த திருவொற்றியூர் தியாகராயபுரம் பகுதி +2 மாணவர் இம்ரான் விஷப்பூச்சி கடித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி காலமானார். அன்னாரை இழந்து வாடும்…

கருணா பிறப்பே ஓர் இயற்கைப் பேரிடர்!: சொல்கிறது நமது எம்.ஜி.ஆர்.

சமீபத்திய சென்னை வெள்ளம், “இயற்கை பேரிடரா, செயற்கை பேரிடரா” என்ற கேள்வியை எழுப்பி இருக்கிறார் தி.மு.க. தலைவர் கருணாநிதி. இந்த வெள்ள சேதம் குறித்து அவர், கவர்னர்…

இலவச வாகன ரிப்பேர்.. இன்று முதல் 21 வரை..

சென்னை : சென்னை , காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இருசக்கர வாகனங்கள் மற்றும் ஆட்டோக்களுக்கு இலவசமாக பழுது நீக்கும் முகாம் இன்று துவங்கியது.…

சென்னை வெள்ளம் ஏன்? எதிர்காலத்தில் எப்படி தடுப்பது? : எம்.ஐ.டி.எஸ். பேராசியர் சொல்கிறார்

சென்னை: சென்னை பகுதியில் பெரும் வெள்ளம் ஏற்பட்டதற்குக் காரணம், முன் திட்டம் இன்றி செம்பரம்பாக்கம் ஏரியை திறந்துவிட்டதுதான் என்று பல்வேறு தரப்பினரும் குற்றம்சாட்டி வருகிறார்கள். இந்த நிலையில்…

18ம் தேதி வரை டோல்கேட் வரி ரத்து

டில்லி: வெள்ள சேதம் காரணமாக தமிழகம் முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்க சாவடிகளில் கட்டணம் வசூலிப்பதற்கான தடை 18-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில்…

மாடியில் வசிப்போருக்கும் 5000 ரூபாய்

சென்னை: சென்னை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவருக்கு அளிக்கப்படும் நிவாரணத்தொகை ஐயாயிரம் ரூபாய், மாடி வீட்டில் வசிப்போருக்கும் உண்டு என்று அரசு அறிவித்துள்ளது. கடந்த வாரம் பெய்த கனமழையால் சென்னையின்…

சென்னையை அழிவில் இருந்து தடுக்க வழி..: காந்தி பேரன் கோபாலகிருஷ்ணன் சொல்கிறார்

மகாத்மா காந்தியின் பேரன் கோபாலகிருஷ்ண காந்தி “தி வயர்” இணையத்தில் எழுதியுள்ள கட்டுரையில் கூறியிருப்பதாவது: “சென்னையில் தான் எல்லாம் என்ற கொள்கையை முதலில் மாற்ற வேண்டும். திருச்சிக்கு…