கொலைகாரர்களாக மாறி வரும் மாணவர் சமுதாயம்: அரசு பள்ளி ஆசிரியரை தீர்த்துக்கட்ட சதி செய்த 3 மாணவர்கள் ஆயுதங்களுடன் கைது! இது நாங்குநேரி சம்பவம்…
நெல்லை: அரசு பள்ளி ஆசிரியரை தீர்த்துக்கட்ட சதி செய்த 3 மாணவர்கள் ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டு உள்ளனர். இந்த சம்பவம் நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் அரங்கேறி உள்ளது.…