Category: சிறப்பு செய்திகள்

அதானி நிறுவனத்தின் ஸ்மார்ட் மீட்டர் டெண்டர் ரத்தால் தமிழ்நாடு அரசுக்கு ரூ.39000 கோடி இழப்பு?

சென்னை: அதானி மீதான சர்ச்சைகள், மற்றும் எதிர்க்கட்சிகளின் வலியுறுத்தல் காரணமாக, தமிழ்நாடு அரசு ஸ்மார்ட் மீட்டர் வாங்க இருந்த அதானி நிறுவனத்துடனான டெண்டரை ரத்து செய்தது. இதனால்,…

500 அரசுப்பள்ளிகள் தனியாரிடம் தாரைவார்ப்பு? தமிழ்நாடு அரசின் நடவடிக்கைக்கு கம்யூனிஸ்டு, பாஜக கடும் எதிர்ப்பு…

சென்னை: நிதி நெருக்கடியில் சிக்கி உள்ள தமிழ்நாடு அரசு, தமிழகத்தில் 500 அரசுப்பள்ளிகள் தனியாருக்கு தத்துக்கொடுக்க முயற்சிப்பதாக தகவல்கள் பரவி வருகிறது. இதற்கு திமுக கூட்டணி கட்சியான…

பத்திரிகை டாட் காம்-ன் இனிய ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துகள்!

இணையதள வாசகர்களுக்கு பத்திரிகை.காம் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதில் பெருமிதம் கொள்கிறது. மலர்கின்ற புதுவருடம் அனைவருடைய வாழ்வில் அன்பையும், மகிழ்ச்சியையும், ஆரோக்கியத்தையும் அளிக்கட்டும்…. உலகெங்கும் அமைதி…

ரவுடிகளுக்கு புரியும் மொழியில் நடவடிக்கை என சூளுரைத்த டிஜிபி அருண், அண்ணா பல்கலை. பாலியல் விவகாரத்தில் என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறார்?

சென்னை: ரவுடிகளுக்கு புரியும் மொழியில் நடவடிக்கை என சூளுரைத்து சென்னை மாநகர காவல் ஆணையராக பொறுப்பேற்ற டிஜிபி அருண், சென்னையை உலுக்கியுள்ள நாட்டின் மிகச்சிறந்த பல்கலைக்கழகங்களுல் ஒன்றான…

சாதிய வன்கொடுமை வடுவாகவே மாறிப்போன வேங்கை வயல் விவகாரம்! இரண்டு ஆண்டுகளாகியும் மவுனம் காக்கும் திமுக அரசு….

சென்னை: தமிழ்நாட்டுக்கு தலைகுனிவை ஏற்படுத்திய வேங்கை வயல் விவகாரம் நடைபெற்று இன்றுடன் இரண்டு ஆண்டுகள் ஆகும் நிலையில், இந்த விவகாரத்தில் எந்தவொரு மேல்நடவடிக்கையும் எடுக்கப்படாமல் தமிழ்நாடு அரசு…

நமக்குத் தெரிந்த ரஜினி …! முத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன்…

நமக்குத் தெரிந்த ரஜினி .. சிறப்புக்கட்டுரை மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன்… சில நிகழ்ச்சிகளில் நாம் அவரை நேரில் பார்த்து இருந்தாலும், வீட்டில் சந்தித்து பேசியது ஒரு…

இந்திய வரலாற்றில் முதல் முறையாக மாநிலங்களவை தலைவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம்

டெல்லி இந்திய வரலாற்றில் முதல் முறையாக மாநிலங்களவை தலைவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்தியத் துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர், நாடாளுமன்ற மாநிலங்களவையின்…

விசிக துணைப்பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா கட்சி பொறுப்புகளில் இருந்து 6 மாதம் இடைநீக்கம்! திருமாவளவன் அறிவிப்பு…

சென்னை: பரம்பரை ஆட்சி, மன்னராட்சி என திமுகவை கடுமையாக விமர்சித்து வந்த விசிக துணைப்பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா கட்சி பொறுப்புகளில் இருந்து 6 மாதம் இடைநீக்கம் செய்து…

79வது பிறந்தநாள்: என்றென்றும் வாணி…! மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன்

என்றென்றும் வாணி… சிறப்பு கட்டுரை: மூத்த பத்திரிகையாளர் – ஏழுமலை வெங்கடேசன் என்றென்றும் வாணி… அதென்னமோ தெரியாது, தங்கப்பதக்கம் படத்தில் வரும் “தத்திச்செல்லும் முத்துக் கண்ணன் சிரிப்பு…

உயர்நீதிமன்றங்களில் மாநிலத்தின் அலுவல் மொழியைப் பயன்படுத்த ஆளுநர் அங்கீகரிக்கலாம்! மத்திய சட்ட அமைச்சகம் தகவல்

சென்னை: குடியரசுத் தலைவரின் ஒப்புதலுடன் உயர் நீதிமன்றங்களில் மாநிலத்தின் அலுவல் மொழியைப் பயன்படுத்த ஆளுநர் அங்கீகரிக்கலாம் என மத்திய சட்ட அமைச்சகம் தெரிவித்து உள்ளது. இதன்மூலம், தமிழகத்தின்…