அமைச்சர் கடம்பூர் ராஜூவை நேரில் சந்தித்து தயாரிப்பாளர்கள் வேண்டுகோள்….!
இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் தொடங்கியதிலிருந்தே வெள்ளித்திரை, சின்னத்திரை சம்பந்தப்பட்ட எந்தவொரு படப்பிடிப்புமே நடைபெறவில்லை. ஒரு மாத கால ஊரடங்குக்கு பின் தற்போது தொழில்துறையினருக்குப் பல்வேறு விதிமுறைகளுடன் தொழில்…