Category: சினி பிட்ஸ்

93-வது ஆஸ்கர் விருது வழங்கும் நிகழ்ச்சி ஏப்ரல் மாதத்துக்கு ஒத்திவைப்பு….!

2021-ம் ஆண்டு வாஷிங்டனில் நடக்கும் 93-வது ஆஸ்கர் விருது வழங்கும் நிகழ்ச்சி பிப்ரவரி மாதத்துக்கு பதிலாக ஏப்ரல் மாதத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 93-வது ஆஸ்கர் விருது வழங்கும் நிகழ்ச்சி…

வடிவேலுக்காக ஸ்பெஷல் ஊத்தாப்பம்.. அப்படியொரு திருப்பு இப்படியொரு திருப்பு.

நடிகர் வடிவேலுவின் காமெடி ரசிகர்களுக்கு ரொம்பவே ஸ்பெஷல். அதுவும் மீம் கிரியேட்டர்கள் அவரை தங்களது கடவுள் என்று கூறுகின்றனர். அவர் இல்லாமல் மீம்ஸ் வருவதே இல்லை என்றாகிவிட்டது.…

உங்களைக் கொண்டாடும் ஒருவரே சில காலம் கழித்து உங்கள் வீழ்ச்சியையும் கொண்டாடுவார் : இயக்குநர் ஹன்ஸல் மேத்தா

இளம் பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத், ஞாயிற்றுக்கிழமை மும்பையில் தனது இல்லத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ‘ஆக்சிடண்டல் ப்ரைம் மினிஸ்டர்’, ‘அலிகார்’, ‘சிட்டி…

அனுஷ்கா சர்மா, அமேசான் ப்ரைமுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்….!

பாதாள் லோக்’ என்ற வெப் சீரிஸ், அனுஷ்கா சர்மா தயாரிப்பில், அமேசான் ப்ரைம் ஸ்ட்ரீமிங் சேவையில் வெளியானது. இந்தத் தொடரில் இடம்பெற்றுள்ள அரசியல் ரீதியான சில விஷயங்கள்…

கரகாட்டக்காரனின் 31 ஆவது ஆண்டை கொண்டாடும் வெங்கட் பிரபு…..!

1989ல் கங்கை அமரன் இயக்கத்தில், இசை ஞானி இளையராஜாவின் தேன் சிந்தும் இசையில், அப்போதைய இளம் பெண்களின் கனவு நாயகன் ராமராஜன், கனகா, காமெடி சக்கரவர்த்தி கவுண்டமணி,…

இன்று முதல் விஜய் டிவியில் ‘ராமாயணம்’ மறுஒளிபரப்பு…..!

கொரோனா ஊரடங்கில் பல்வேறு பழைய சீரியல்கள் மீண்டும் மறுஒளிபரப்பு செய்யப்பட்டு வருகின்றன. இதில் ‘ராமாயணம்’ தொடர், டிடி-யில் மறுஒளிபரப்பு செய்யப்பட்டு பெரும் வரவேற்பைப் பெற்றது. தற்போது ‘ராமாயணம்’…

தியாகராஜ பாகவதருக்கு திருச்சியில் மணிமண்டபம்….!

தமிழ்த் சினிமாவில் தொடர்ச்சியாக 3 தீபாவளி பண்டிகையைக் கடந்து வெற்றிகரமாக ஓடிய ஒரே திரைப்படம் 1944-ம் ஆண்டு வெளியான ‘ஹரிதாஸ்’. இப்படத்தில் கதாநாயகனாக நடித்தவர் திருச்சியை பூர்வீகமாக…

வக்கீலான சூர்யா, ஜோதிகா திரைக் குழந்தை..

குழந்தை நட்சத்திரமாக நடித்தவர்கள் தற்போது ஹீரோ, ஹீரோயினகளாக என மாறி விட்டனர். சூர்யா, ஜோதிகா நடித்த சில்லுனு ஒரு காதல் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் ஸ்ரேயா…

பிரபல மலையாள பட தயாரிப்பாளர் காலமானார்..

மலையாளத்தில் சுயம்வரம் மற்றும் கொடி யேட்டம் ஆகிய படங்களை தயாரித்தவர் குளத்தூர் பாஸ்கரன் நாயர். இப்படங்களை அடூர் கோபாலகிருஷ்ணன் இயக்கி இருந்தார். மாநில அளவிலும் தேசிய அளவிலும்…

அதிகார வர்க்கத்தால் அதிகம் பாதிக்கப்பட்டவன் நான்.. பிரகாஷ் ராஜ் சொல்கிறார்…

நடிகர், அரசியல்வாதி, இயக்குனர் என பன்முகம் கொண்டவர் பிரகாஷ்ராஜ். அரசியலில் மட்டுமல்லாம் திரையுலகிலும் அதிகாரவர்க்கத்தினாரால் சிலருக்கு பாதிப்பு ஏற்படுகிறது. தனக்கு ஏற்பட்ட பாதிப்பு பற்றி பிரகாஷ்ராஜ் கூறியதாவது:…