Category: சினி பிட்ஸ்

சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தினத்தையொட்டி விழிப்புணர்வு வீடியோ வெளியிட்டுள்ள ஏ.ஆர்.ரஹ்மான்….!

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 26ம் தேதி போதை மருந்து பயன்பாடு மற்றும் சட்டவிரோத கடத்தலுக்கு எதிரான சர்வதேச தினமாக கொண்டாடப்படுகிறது. அந்தவகையில் தற்போது தமிழக அரசின்…

ஒரு பெண் தலைமுடியை வெட்டுகிறாள் என்றால் தன் வாழ்க்கையை மாற்ற போகிறாள் என்று அர்த்தம்…..!

ஜீவாவின் கற்றது தமிழ் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் அஞ்சலி.மேலும் பல தெலுங்கு, கன்னடம் படங்களிலும் நடித்துள்ளார். அதனையடுத்து பல படங்களில் நடித்து வந்த இவர்,…

அதிர வைக்கும் ‘இமைக்கா நொடிகள்’ ஒரிஜினல் சவுண்ட் ட்ராக்….!

ஒரு சிபிஐ அதிகாரியாக நயன்தாரா நடித்து வெளியான படம் ‘இமைக்கா நோடிகள்’. இத்திரைப்படத்தின் வெற்றிக்கு இசை மிகப் பெரிய பக்கபலமாக அமைந்திருந்தது. ஹிப்ஹாப் தமிழா இசைத்துள்ள இந்தப்…

மீண்டும் சுந்தர்.சி மற்றும் வடிவேலு கூட்டணியில் ‘தலைநகரம் 2 ‘….!

சுந்தர்.சி மற்றும் வடிவேலு கூட்டணி மீண்டும் இணைய உள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றது. அவர்கள் தலைநகரம் படத்தின் இரண்டாம் பாகத்திற்கான தான் இணைய உள்ளனர் என கூறப்படுகிறது.…

பிரபல Tiktok நட்சத்திரம் சியா கக்கர் தற்கொலை…..!

பிரபல டிக்டோக்(Tiktok) நட்சத்திரம் சியா கக்கர் தற்கொலை செய்துகொண்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அவருக்கு வயது 16. டிக்டாக்கில் சுமார் 1 மில்லியன் பேர் அவரை பின்…

சத்யராஜ் மகள் புதிய இயக்கம் தொடங்க முடிவு..

பிரபல நடிகர் சத்யராஜ் மகள் திவ்யா சினிமாவுக்கு வராமல் தனக்கென ஒரு தனி வழி தேர்வு செய்திருக்கிறார். ஊட்டச்சத்து துறையில்‌ நிபுணராக தேர்ச்சி பெற்று பல்வேறு சேவை…

சுஷாந்த் விவகாரம் தொடர்பாக மீண்டும் தீபிகா படுகோனைச் சாடியுள்ள கங்கணா ரணாவத்….!

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் உடல் இறுதிச் சடங்குக்காக எடுத்துச் செல்லப்பட்டத்தை வீடியோ எடுத்த புகைப்படக் கலைஞரை நடிகை தீபிகா படுகோன் விமர்சித்திருந்தார். இந்த விவகாரத்தில்…

நயன்தாரா சம்பளத்தை மிஞ்சியா ’மாஸ்டர்’ நாயகி மாளவிகா..

ஹீரோக்கள் சம்பளம் மட்டுமல்லாமல் முன்னணி ஹீரோயின் சம்பளங்களும் கோடிகளில் தரப்படுகிறது. மாஸ்டர் படத்தில் நடித்திருக்கிறார் மாளவிகா மோகன். இப்படம் இன்னும் திரைக்கு வரவில்லை அதற்குள் மாளவிகாவுக்கு பட…

வர்மாவின் கவர்ச்சி படம் ஏடிடி தளத்தில் நாளை ரிலீஸ்.. ’எனி டைம் தியேட்டர் ‘

கொரோனா அச்சுறுத்தல் ஏற்படுத்திய தடைகளின் இடையே ராம்கோபால் வர்மா, படங்களை வெளியிடுவதில் இயக்குநர்களுக்கு ஒரு வழியை கண்டறிந்துள்ளார். சமீபத்தில் வெளியான அவரது கிளைமாக்ஸ் படம் ஷ்ரேயாஸ் ஈடியில்…

கொரோனா ஊரடங்கிற்கு பின் வெளியாகும் முதல் திரைப்படம் ரோஹித் ஷெட்டியின் ‘கோல்மால் அகைன்’….!

கொரோனா ஊரடங்கிற்கு பின் வெளியாகும் முதல் திரைப்படம் என்ற பெயரை, பாலிவுட் இயக்குநர் ரோஹித் ஷெட்டியின் ‘கோல்மால் அகைன்’ திரைப்படம் பெற்றுள்ளது. நியூஸிலாந்து நாட்டில் கொரோனா தொற்று…