Category: சினி பிட்ஸ்

காட்சிகள் நீக்கம்…  நாயகியிடம் மன்னிப்பு கோரிய இயக்குநர் சுசீந்திரன்

சுசீந்திரன் இயக்கத்தில் சந்தீப், விக்ராந்த், மெஹ்ரீன், துளசி, ஷாதிகா நடிப்பில் உருவான ‘நெஞ்சில் துணிவிருந்தால்’ திரைப்படம் நவம்பர் 10-ம் தேதி அன்று வெளியாகி திரை அரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.…

மெர்சல் வெற்றி!! துபாயில் விஜய் ஒய்வு

துபாய்:: சமீபத்தில் வெளியான மெர்சல் திரைப்படம் பெரும் சர்ச்சைகளை கிளப்பி வெற்றி பெற்றுள்ளது. இதனால் விஜய் மற்றும் அந்த படக்குழுவினர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். எனினும் இப்படம்…

குறுக்கு வழியில் அரசியலில் நுழைய பிரகாஷ்ராஜ் முயற்சி: ஆனந்தராஜ் பேட்டி

நடிகர்கள் அரசியலுக்கு வரக்கூடாது என்று பிரகாஷ்ராஜ் தெரிவித்ததற்கு நடிகர் ஆனந்த்ராஜ் கண்டனம் தெரிவித்துள்ளார். பெங்களூரு பத்திரிகையாளர் மன்ற சந்திப்பு நிகழ்ச்சியில் கடந்த 12ம் தேதி கலந்துகொண்டு பேசினார்…

லட்சுமி யாரோட ரசிகர் தெரியுமா?

சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியிருக்கும் “லட்சுமி” குறும்பட நாயகி லட்சுமி பிரியாவிற்கு இப்போது ஏகப்பட்ட ரசிகர்கள். அது இருக்கட்டும்.. அவர் யார் ரசிகை தெரியுமா? தீவிர…

சோதனை என்ற பெயரில் தடவுகிறார்களே…: நடிகர் அபி சரவணன் வேதனை

மால் திரையரங்குகளில் சோதனை என்ற யெரில் செக்யூரிட்டிகள் தடவுவது தர்ம சங்கடமாய் இருக்கிறது என்று நடிகர் அபி சரவணன் தனது முகநூல் பக்கத்தில் வருத்தத்துடன் பதிவிட்டுள்ளார். குட்டிப்புலி,…

நமீதா கல்யாண பத்திரிகை இதோ..

நடிகை நமீதாவுக்கும் அவரது நண்பர் வீர் என்பவருக்கும் வரும் நவம்பர் 24-ம் தேதி திருமணம் நடக்கவிருக்கிறது. இதை சமீபத்தில் நமீதா அறிவித்தார். திருப்பதியில் உள்ள இஸ்கான் மையத்தில்…

“அறம்” ஓடும் தியேட்டர்களில்தான் இந்தத் தரம் கெட்ட படமும் வரப்போகுது..

கடந்த வெள்ளிக்கிழமை அன்று வெளியான “அறம்” திரைப்படம் அனைவரின் ஏகோபித்த ஆதரவுடன் வெற்றி நடை போட்டு வருகிறது. மக்கள் அறிந்துகொள்ள வேண்டிய விசயங்களை, அவர்கள் ரசிக்க –…

நடிகர்கள் பற்றி நடிகவேள் எம்.ஆர்.ராதா சொல்றதைக் கேளுங்க.. ( ஆடியோ)

சினிமாக்காரர்கள் திடீரென அரசியலுக்கு வருவது சீரழிவையே ஏற்படுத்தும் என்று பகிரங்கமாக நடிகர் பிரகாஷ்ராஜ் பேசியது பெரும் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் பல ஆண்டுகளுக்கு முன் இதையே..…

ரூபாய் நோட்டில் காந்திப் படம்: எதிர்த்து  வழக்கு தொடுத்தவருக்கு என்ன தண்டனை தெரியுமா?

சென்னை : ரூபாய் நோட்டில் உள்ள காந்திப்படத்தை நீக்கக் கோரி சென்னை தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. மேலும் வழக்கு தொடர்ந்தவருக்கு அபராதம் விதித்துள்ளது.…