26 வருடங்களுக்குப் பின்பு இணையும் ரஜினி – மம்மூட்டி??
தமிழகத்தின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் கேரளாவின் மெகா ஸ்டார் மம்மூட்டி இருவரும் மணிரத்னம் இயக்கத்தில் ‘தளபதி’ தமிழ்ப் படத்தில் 26 வருடங்களுக்கு முன்பு இணைந்து நடித்தனர்.…
தமிழகத்தின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் கேரளாவின் மெகா ஸ்டார் மம்மூட்டி இருவரும் மணிரத்னம் இயக்கத்தில் ‘தளபதி’ தமிழ்ப் படத்தில் 26 வருடங்களுக்கு முன்பு இணைந்து நடித்தனர்.…
சென்னை, அன்புச்செழியன் வெளிநாடு தப்பிவிடாமல் தடுக்க விமான நிலையங்களுக்கு, லுக்அவுட் நோட்டீஸ் அனுப்பி உள்ளது தமிழக போலீஸ். இயக்குநர் சசிக்குமார் மைத்துனரும், தயாரிப்பாளருமான அசோக்குமார் கடந்த சில…
சசிகுமாரின் உறவினரும் அவரது படத்தயாரிப்பு நிறுவன நிர்வாகியுமான அசோக் குமார், “சினிமா ஃபைனான்சியர் அன்புச்செழியன் கந்துவட்டிக்கு பணம் வழங்கிவிட்டு மிரட்டினார்” என்று எழுதிவைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்டார். இது…
பாலா இயக்கத்தில், ஜோதிகா நடித்துள்ள “நாச்சியார்” படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது. படத்திலும், டீசரிலும் ஆபாச வார்த்தைகள் அல்லது வன்முறைக் காட்சிகளை வைத்து, பரபரப்பை ஏற்படுத்துவது பாலாவின்…
அசோக்குமார் மரணத்தை அடுத்து தமிழ்த்திரையுலகில் பிளவு ஏற்பட்டிருப்பதுபோல் தோன்றுகிறது. அசோக்குமார் மரணத்துக்குக் காரணம் என்று சொல்லப்படும் ஃபைனான்சியர் அன்புவை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று விஷால்,…
அசோக்குமார் மரணத்துக்குக் காரணம் என்று சொல்லப்படும் ஃபைனான்சியர் அன்பு பற்றி பல்வேறு அதிர்ச்சிகரமான விசயங்கள் சொல்லப்படுகின்றன. “தன்னிடம் பணம் வாங்கிவிட்டு உரிய நேரத்தில் தராத ஆண்களை மட்டுமல்ல..…
அசோக்குமார் மரணத்துக்குக் காரணம் ஃபைனான்சியர் அன்புதான் என்று விஷால், ஞானவேல்ராஜா உட்பட சிலர் சொல்லிக்கொண்டிருக்க.. இன்னொரு புறம், “அன்பு நாகரீகமானவர், நல்லவர்” என்று வேறு சில சினிமா…
சசிகுமாரின் நெருங்கிய உறவினர் அசோக் குமார் சமீபத்தில் தற்கொலை செய்துக் கொண்டார். தனது மரணத்துக்கு ஃஃபைனான்சியர் அன்புச் செழியனின் மிரட்டலே காரணம் என அவர் தற்கொலைக் கடிதத்தில்…
தேசிய விருது பெற்ற ‘ஜோக்கர்’ படத்தின் இயக்குநரான ராஜு முருகன் கதை, வசனத்தில், புதுமுக இயக்குநர் சரவணன் ராஜேந்திரன் இயக்க புதிய படம் உருவாகிறது. பெயரிடப்படாத இந்தப்…
நடிகை நமீதா – வீரேந்திர சவுத்திரி திருமணம் திருப்பதி மலையடிவாரத்தில் உள்ள ஹரேராமா ஹரே கிருஷ்ணா கோயிலில் இன்று காலை 5.30 மணிக்கு நடைபெற்றது. தனது நீண்டகால…