Category: உலகம்

உரிமையாளரால் விமான நிலையத்தில் கைவிடப்பட்ட நாய் ‘உண்ணாவிரதம்’ இருந்து மரணம்!

கொலம்பியா விமான நிலையத்தில், உரிமையாளரால் தவிக்கவிட்டு கைவிடப்பட்ட நாய் சோகம் காரணமாக உணவு உண்ணாமல் மரணம் அடைந்தது. மனதை நெகிழ வைக்கும் இந்த சம்பவம் கொலம்பியாவில் உள்ள…

லண்டன்: நடுவானில் விமானம் மீது ஹெலிகாப்டர் மோதல்!!

லண்டன்: பிரிட்டனில் விமானமும்- ஹெலிகாப்டரும் நடுவானில் மோதிக் கொண்டன. பிரிட்டனின் மத்திய மாகாணமான பக்கிங்ஹாம்ஸ்பயர் பகுதியில் விமானம் ஒன்று பறந்து கொண்டிருந்தது. அப்போது ஒரு ஹெலிகாப்டர் அந்நாட்டு…

மகனுக்கு முடிசூட சவுதி மன்னர் சல்மான் முடிவு

ரியாத்: சவுதி மன்னர் சல்மான் அடுத்த வாரம் முடிதுறக்கிறார். அவரது மகன் முகமதுபின் சல்மான் முடிசூட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சவுதி அரேபிய மன்னராக சால்மான் (வயத…

சீக்கிரமாக கிளம்பிய ரெயிலுக்கு மன்னிப்பு கோரிய ஜப்பான் நிர்வாகம்

டோக்கியோ: ரெயில் சீக்கிரமாக புறப்பட்டதற்கு ஜப்பான் ரெயில்வே நிர்வாகம் வருத்தம் தெரிவித்துள்ளது. ரெயில்கள் தாமதமாக புறப்படுவதையும், வந்து சேருவதை தான் நாம் கேள்விபட்டிருக்கோம். ஒரு ரெயில் 20…

சவுதி அரேபியா : ஊழல் குற்றவாளிகள் சொத்துக்களை ஒப்படைத்தால் விடுதலை?

ரியாத் சவுதி அரேபியாவில் ஊழல் காரணமாக கைது செய்யப்பட்டவர்கள் தங்களின் சொத்துக்களை ஒப்படைத்தால் விடுதலை செய்யப்படுவார்கள் என ஒரு தகவல் தெரிவிக்கிறது. சவுதி அரேபியாவில் இளவசர்கள், அமைச்சர்கள்,…

லண்டன் : தானே இயங்கும் கார்கள் சாலையில் சோதனை!

லண்டன் ஓட்டுனர் இல்லாமல் தானே இயங்கும் வாகனங்கள் லண்டன் சாலையில் சோதனை செய்யப்பட்டு வெற்றி அடைந்துள்ளது. தற்போது ஓட்டுனர் இல்லாமல் தானே இயங்கும் வாகனங்களின் உற்பத்தி அதிகரித்து…

காற்று மாசு: இந்தியாவிற்கு எத்தனையாவது இடம் தெரியுமா?

டில்லி, காற்று மாசு காரணமாக தலைநகர் கடும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளது. மேலும் பல மாநிலங்களிலும் காற்று மாசு அதிகரித்து வருகிறது. இந்நிலையில், காற்று மாசில் இந்தியா…

அமெரிக்காவில் மரணமடைந்த சிறுமியின் வளர்ப்புத் தாய் கைது!

டெக்சாஸ் டெக்சாஸ் மாநிலத்தில் ஷெரின் மாத்யூஸ் என்னும் சிறுமியின் வளர்ப்புத் தாய் சினி கைது செய்யப்பட்டுள்ளார். சினி-வெஸ்லி எனும் கேரள தம்பதியினர் அமெரிக்காவில் டெக்சாஸில் வசித்து வருகின்றனர்.…

லியனார்டோ டா வின்சியின் ஓவியம் $450.3 மில்லியனுக்கு ஏலம்!

நியூயார்க் உலகப் புகழ் பெற்ற இத்தாலி ஓவியர் லியானார்டோ டா வின்சியின் ஓவியம் 450.3 மில்லியன் டாலருக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளது. இத்தாலி ஓவியரான லியானார்டோ டா வின்சியின்…

ஆப்கன் தற்கொலைப் படை தாக்குதலில் 7 பேர் பலி!!

காபூல் ஆப்கானிஸ்தானின் காபூல் நகரில் திருமண மகால் வெளியே நடந்த தற்கொலை தாக்குதலில் 7 பேர் கொல்லப்பட்டனர். ஆப்கானிஸ்தான் நாட்டில் காபூல் நகரில் வெடிகுண்டுகளை கட்டி கொண்டு…