கடத்தல்காரர்களிடம் இருந்து மீட்கப்பட்டு குப்பையில் போடப்பட்ட சிலைகள்
கராச்சி கடத்தல் காரர்களிடம் இருந்து மீட்கப்பட்ட ஐந்து புத்தர் சிலைகள் பாகிஸ்தான் அருங்காட்சியகத்தில் குப்பைகளாக போடப்பட்டுள்ளன. ஆஃப்கானிஸ்தானின் கந்தகார் பகுதியில் ஒருவகை கல்லால் செதுக்கப்பட்ட புத்தர் சிலைகள்…